ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி பாஸ் நுழைய முடியும்.. சிவகார்த்திகேயன்- மோனிகா குறித்து உண்மையை போட்டு உடைத்த பிரபலம் .!

bayilvan ranganathan speak about sivakarthikeyan monica : பயில்வான் ரங்கநாதன் இது குறித்து பேசுகையில் டி. இமான் தன்னுடைய முன்னாள் மனைவி மோனிகாவுடன் கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்தார்கள் ஆனால் திடீரென இருவரும் விவாகரத்து பெற்றார்கள் அப்படி இருக்கும் நிலையில் இருவரும் எதற்காக விவாகரத்து பெற்றார்கள் என்று வாய் திறக்காமல் இருந்து வருகிறார்கள்.

டி இமான் திடீரென இத்தனை நாள் அமைதியாக இருந்து விட்டு இப்பொழுது பெரும் குற்றச்சாட்டை வைக்கிறார். என்பது எதற்காக ஏன் இப்படி செய்கிறார் என்பது புரியவில்லை ஒருவேளை சினிமாவில் மார்க்கெட் இல்லை என்பதால் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கிறாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் பேசும்பொழுது டி இமான் கொடுத்த பேட்டியை நானும் பார்த்தேன் அதில் சிவகார்த்திகேயனை மிகவும் கடுமையாக சாடியுள்ளார் அது மட்டும் இல்லாமல் குழந்தைகளின் நலன் கருதி தான் இந்த விஷயத்தை வெளியே சொல்லவில்லை எனவும் குமுறியுள்ளார்.

இது குறித்து நான் வெளிப்படையாக பேசினால் அடுத்தவர் படுக்கையை எட்டிப் பார்க்கிறேன் என்ற பெயர் எனக்கு வந்துவிடும் இதற்கு சரியான உதாரணம் ஒன்றை கொடுக்கிறேன் கமல் கௌதமி ஜோடி பற்றி உங்கள் எல்லாருக்கும் தெரியும் கமல், கௌதமி, கமலின் மகள் ஆகிய மூன்று பேரும் ஒரே பங்களாவில் தங்கி வந்தார்கள் கௌதமிக்கு மார்பகப் புற்றுநோய் வந்தது.

அந்த சமயத்தில் கௌதமிக்கு உறுதுணையாக நம்பிக்கை பலமாக இருந்தவர் கமல்தான் அதேபோல் சினிமாவில் கௌதமியை கதாநாயகியாக மாற்றியவரும் கமல்தான் அப்படி இருக்கும் பொழுது திடீரென கவுதமி கமலிடம் இருந்து பிரிவதாகவும் தன்னுடைய மகளின் பாதுகாப்பை கருதி இந்த முடிவை நான் எடுத்திருப்பதாகவும் பேசினார் அப்படி மிகவும் கௌரமாக வெளியே சொன்னார்கள் அந்த சமயத்தில் இதனை பல பேர் பல விஷயமாக பேசினார்கள்.

அந்த சம்பவத்தையும் இப்பொழுது டி இமான் சம்பவத்தையும் ஒன்றாக சேர்த்து வைத்து பாருங்கள் உண்மை என்ன என்பது உங்களுக்கு புரியும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பிரபலங்கள் அமைதியாக இருப்பது வழக்கம்தான் அப்படி அமைதியாக சிவகார்த்திகேயன் இருப்பதால் அவருக்கு சினிமா பீல்டில் பெரும் அடி விழும் என எதிர்பார்க்கப்படுகிறது அது அடுத்தடுத்த படங்களின் வெற்றியை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம்.

மேலும் பயில்வான்  ரங்கநாதன் கூறியதாவது இருவருக்கும் இடையே இருந்த ரகசிய விஷயங்கள் அம்பலத்திற்கு கண்டிப்பாக வரும், சானியை மிதித்து விட்டேன் என்று கழுவி விட்டு செல்லாமல் நான் சாணியை மிதித்து விட்டேன் சாணியை மிதித்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டிருப்பது நல்லது கிடையாது சிவகார்த்திகேயனுக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லை என்பதால் அவர் அக்மார்க் குத்திய தங்கம் என்று சொல்ல முடியாது என டி இமான் சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை குறித்து இவ்வாறு பயில்வான் பேசியுள்ளார்.