சில்க் ஸ்மிதா இறந்த பிறகு சடலத்துடன் முகம் சுளிக்கும் வகையில்… பகிர் கிளப்பிய பிரபலம்..

Bayilvan Ranganathan : தமிழ் சினிமாவில் இன்று எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் ஒரு காலகட்டத்தில் சில்க் ஸ்மிதா என்றவுடன் இளசுகள் சிலிர்த்து போவார்கள் அந்த அளவு சில்க் ஸ்மிதா அவர்களுக்கு ரசிகர் கூட்டம் ஏராளம் இவர் தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என கலக்கிக் கொண்டிருந்தார் சில்க் ஸ்மிதாவிடம் நடிக்க வேண்டும் என பல முன்னணி நடிகர்கள் ஏங்கியதுண்டு.

நடிகையாகவும் கவர்ச்சி நட்சத்திரமாகவும் வளம் வந்த சில்க் ஸ்மிதாவை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என பல ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். இந்த நிலையில் திடீரென இவர் மரணம் குறித்த செய்தி வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவின் சடலத்துடன் உறவு வைக்கப்பட்டதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

பொதுவாக பினவறையில் இருக்கும் ஊழியர்கள் நிதானத்தில்  இருக்க மாட்டார்கள் அதற்கு காரணம் அங்கு நிற்கவே முடியாது அந்த அளவு துர்நாற்றம் வீசும் அது மட்டும் இல்லாமல் சுத்தமாக இருக்காது. அதனால் அங்கு இருக்கும் ஊழியர்கள் வேலை செய்பவர்கள் தண்ணி போட்டுகொண்டு தான் இருப்பார்கள் அவர்களுக்கு சுய நினைவு இருக்காது காலையில் வேலைக்கு சென்றதிலிருந்து குடித்து விடுவார்கள்.

பொதுவாக பிரேத பரிசோதனையின் பொழுது மருத்துவர் அருகில் நின்று சொல்லுவார் ஆனால் ஊழியர்கள் தான் உடலை வெட்டுவார்கள் கண்குளிர் அழகில் இருந்த சில்க் துணி தவை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என பலரும் ஏங்குவார்கள் அப்படி இருக்கும் பொழுது மது அருந்திவிட்டு சுய நினைவே  இல்லாமல் இருக்கும் ஊழியர்கள் எப்படி அமைதியாக இருந்திருப்பார்கள் அவர்கள் தங்களை மறந்து கூட சடலத்துடன் ஒன்றாக இருந்திருக்கலாம் அதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் கூறியது மட்டும் இல்லாமல் பத்திரிகையாளராக பணிபுரிந்த பொழுது பிரத பரிசோதனை நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளேன் அங்கு என்னால் 5 நிமிஷத்துக்கு  மேல் அங்கு நிற்கவே முடியாது என அவர் கூறியுள்ளார்.