RCB VS PUB போட்டி முடிந்த பிறகு ஜெர்சியை கழட்டி கிரிஸ் கெயில்க்கு எதிராக நின்ற பெங்களூர் வீரர்.! ஷாக்கான சக வீரர்கள்.

நேற்றைய ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் ஆடியது தொடக்கத்தில் 2,  3 ஓவர்கள் நிதானமாக ஆடினாலும் ஒருகட்டத்தில் தனது சூறாவளி தனமான ஆட்டத்தை காட்டியது பஞ்சாப் அதற்கு முக்கிய காரணம் கிரிஸ் கெயில் தான்பறக்க விடாததால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிலைகுலைந்தது.

அதிலிருந்து அடுத்தடுத்த வீரர்கள் தனது அதிரடி காட்டினாலும் ஒரு கட்டத்தில் மளமளவென விக்கெட்டுகளும் சரிந்தது இருப்பினும் கடைசி இரண்டு மூன்று ஓவர்களில் மீண்டும் அதிரடியை தொடங்கியதால் பஞ்சாப் அணி 179 என்ற இலக்கை நிர்ணயித்தது.

அதன் பின் அடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது ஆரம்பத்திலேயே அதிரடி ஆட்டகரர்கள் ஆட்டத்தை இழந்ததால் அந்த இலக்கை எட்ட முடியாமல் சிக்கி சின்னாபின்னமான கோலி மட்டும் இரட்டை இலக்க எண்களை எடுத்தார் அதன் பின் வந்த மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறியதால் அந்த அணி இந்த போட்டியை தோற்க வேண்டிய சூழலுக்கு ஆளானது. பின் வந்தர்களும் விக்கெட்டை கொடுத்தால் ஆட்டத்தை இழந்தது.

பஞ்சாப் அணி மிக சுலபமாக இந்த வெற்றியை ருசித்தது மேட்ச் முடிந்த பிறகு பஞ்சாப் அணி வீரர்களும் ராயல்ஸ் அணி வீரர்களும் தனது நட்பைப் பற்றியும் கிரிக்கெட்டை பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது கிறிஸ்துவும் உடனடியாக சட்டையை கழட்டி தனது கட்டுக்கடங்கான உடம்பை காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

முதலில் சட்டையை கழட்டி போஸ் கொடுக்க அதன் பின் சஹளும் சட்டையை கழட்டி மல்லுக்கு நின்றது போல் போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

Leave a Comment