ஷிவானி நாராயணனை ஓரம் தள்ளிவிட்டு அவரது அம்மாவுடன் வேற மாதிரி புகைப்படம் எடுத்த பாலாஜி.! ரசிகர்கள் ஷாக்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருப்பதால் இதனை பார்த்த ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகின்றன அப்படித்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டபோது இதற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தன அது போல இந்த நிகழ்ச்சியும் மிக சிறப்பாக இருந்ததால் இதை கோடிக்கணக்கான பேர் பின்பற்றத் தொடங்கினர் அதிலும் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடத்தி இருந்ததால் இதற்கான வரவேற்பு இன்னும் கூடுதலாக மாறியது.

ஓரளவு பிரபலம் அடைந்த பிரபலங்களை உள்ளிழுத்து போட்டு அவர்களை 100 நாட்கள் விளையாட வைத்தது இந்த பிக்பாஸ். அதில் திறமை இருப்பவர்கள் டைட்டில் வின்னர் பட்டத்தை பெறலாம் அப்படி இல்லாதவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்படுவர் அப்படித்தான் மூன்று சீசன்கள் சிறப்பாக அமைந்த நிலையில்.

நான்காவது சீசனிலும் அப்படி தான் ஓரளவு பிரபலமாகி இருந்த பிரபலங்களை இழுத்துப் போட்டது அந்தவகையில் சின்னத்திரையில் ஓரளவு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் ஷிவானி நாராயணும் கலந்துகொண்டார் ஆரம்பத்தில் பாலாஜி முருகதாஸுடன் காதல் விளையாட்டில் இறந்ததால் இவரை பலரும் விமர்சிக்கத் தொடங்கினர் உள்ளே போய் விளையாட சொன்னாலே லவ் பண்ணுகிறார் என்று புலம்ப ஆரம்பித்தனர் ரசிகர்கள்.

ஒரு கட்டத்தில் அவரது அம்மா போய் கத்தினார் அதன்பிறகு சிவானி தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி இருந்தாலும் அவரால் இறுதி வரை தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறினார் இருப்பினும் கடைசியில் ரசிகர்கள் மனதை கவர்ந்தார் ஷிவானி.

பிறகும் அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருந்த ஷிவானி சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடினார் அப்பொழுது பாலாஜி முருகதாஸ் இந்த பிறந்தநாள் பார்ட்டியில் பங்கு பெற்றார் அப்பொழுது பாலாஜி முருகதாஸ் ஷிவானிக்கு கேக் ஊட்டிய புகைப்படம் மற்றும் அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின

தற்போது சிவானி நாராயணனை ஓரம்  தள்ளிவிட்டு அவரது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்  எடுத்தார் பாலாஜி அப்புகைபடம் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Leave a Comment