இளமை திரும்புதே புரியாத புதிராச்சே..! தனி ஹோட்டலில் ஹீரோயினுடன் பாலா.? கிசுகிசுக்கும் கோலிவுட்

சினிமா துறையில் பொருத்தவரை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு சூட்டிங் ஸ்பாட் பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் ரூம் புக்கிங் செய்து தருவார்கள். அவர்கள் அப்பொழுதுதான் சரியான நேரத்திற்குள் படப்பிடிப்பு இடத்திற்கு  வரமுடியும்.

ஆனால் தற்போது சூர்யா மற்றும் பாலா இவர்கள் சூர்யாவின் 41வது திரைப்படம் கன்னியாகுமரியில் படப்பிடிப்புக் காட்சிகள் நடந்து வருகிறது.  இந்த நிலையில் திரைப்படத்தை  2டி என்டர்டெயின்மென்ட் என்ற நிர்வனம் மூலம் தயாரித்து வருகிறது.

சூர்யா இந்த திரைப்படத்தில் படகோட்டியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு மட்டும்  கன்னியாகுமரியில் சூட்டிங் ஸ்பாட் அருகே ஹோட்டலில் ரூம் போட்டு கொடுத்துள்ளார்கள். அதன்முலம் அவரால் எளிதாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து போகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தின் இயக்குனர் பாலா மற்றும் ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி இவர்கள் இருவருக்கும் படப்பிடிப்பு இடத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிள் இருந்து  நாகர்கோவிலில் உள்ள  ஹோட்டலில் ரூம் புக்கிங் செய்து உள்ளார்கள்.

அதன் மூலம் அவர்கள் தினமும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு சிரம்மம் அடைந்து  வந்து போகிறார்கள். ஹீரோவுக்கு மட்டும் அருகில் உள்ள ஹோட்டலில் ஒரு ரூம் புக் செய்துவிட்டு மற்ற நடிகர்களுக்கு ஏன் இவ்வளவு தொலைவில் ரூம் புக் செய்த காரணம் என்ன என்று  கோலிவுட் வட்டாரத்தில் அரசல்புரசலாக பேசப்பட்டு வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version