பைரவா பட நடிகை சாப்பிட்ட ice-யை புடுங்கி சாப்பிட்ட தொகுப்பாளர்.! அட கருமத்தை இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா அலையறீங்க.!

சின்னத்திரையில் தனது அபார நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் அனன்யா மணி. இவர் தற்பொழுது சென்னையில் தான் வசித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முதன் முதலாக விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகிய பைரவா திரைப்படத்தில்  கல்லூரி மாணவியாக நடித்திருந்தவர் அனன்யா மணி.

அந்த திரைப்படத்தில் பெரிய கதாபாத்திரமாக இல்லை என்றாலும் ஓரளவு இவருக்கு அறிமுகமாக கிடைத்த திரைப்படம். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வந்தால் ஸ்ரீதேவி என்ற சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதேபோல் பைரவா திரைப்படத்திற்கு பிறகு தாதா87 திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வெறும் 23 வயதாகும் இவர் எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் சீரியலில் முன்னணி நாயகியாக வலம் வரவேண்டும் என குறிக்கோளுடன் இருந்து வருகிறார் அதனால் சமூக வலைதளத்தை தனக்கு சாதமாக பயன்படுத்தி அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் அனன்யா மணி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது ஐஸ் வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். அப்பொழுது அங்கு இருந்த தொகுப்பாளர் ஒருவர் இவர் சாப்பிட்ட ஐஸை அப்படியே பிடுங்கி சப்பி சாப்பிடுகிறார் இந்த வீடியோவை வெளியிட்டு அனன்யாமணி இவன் இம்சை தாங்கமுடியல என கேப்ஷனாக வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வெளியாகி சமூக வளைதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

https://www.youtube.com/watch?v=NvkVF0ZFM4A

Leave a Comment

Exit mobile version