Baakiyalakshmi : கணேசன் இதயத்தை சுக்குநூறாக உடைத்த அமிர்தாவின் அம்மா.! ராதிகாவை தேடி வந்த கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

Baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய சீரியலில் கணேஷ் வீட்டில் கணேசன் அப்பா அம்மா உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது அமிர்தாவின் அம்மா வருகிறார். அப்பொழுது அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த அமிர்தாவின் அம்மா என் பொண்ண விட்டுடுங்க தயவு செஞ்சு அவ சந்தோஷமா வாழட்டும் என பேசுகிறார். அப்பொழுது கணேஷ் அங்கே வருகிறார் வாங்க அத்தை என்ன கூப்பிட முறைத்துக் கொண்டிருக்கிறார் அமிர்தாவின் அம்மா.

நான் வந்ததுல உங்களுக்கு சந்தோஷம் இல்லையா என கேட்க நீங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்து இருந்தா என் முடியவே காணிக்கையை எடுத்து இருப்பேன் ஆனா இப்ப அமிர்தா வாழ ஆரம்பிச்சிருக்கா இந்த நேரத்தில் இப்படி வந்து நின்னா என்ன சொல்ல முடியும் என பேசுகிறார் தயவு செஞ்சு என் பொண்ண விட்டுடுங்க என பேச கணேசன் அப்பா அம்மா இருவரும் கணேசுக்கு சப்போர்ட் செய்வது போல் பேசுகிறார்.

அப்பொழுது பாக்யாவிடம் கணேஷ் வந்ததை சொல்லிவிட்டேன் எனக் கூற  அமிர்தாவின் குழந்தை நிலா இப்பதான் எழிலை அப்பானு கூப்பிட ஆரம்பிச்சிருக்கா இந்த நேரத்துல இவனை அப்பானு கூப்பிட சொல்றதா அந்த பிஞ்சு மனசு என்ன பாடுபடும் என பேச நான் தான் அப்பா என்னதான் அப்பானு கூப்பிடனும் கண்டவனை எதுக்கு அப்பான்னு கூப்பிடனும் என கணேஷ் பேசுகிறார்.

கணேசிடம் தயவு செய்து என் பொண்ண நிம்மதியா வாழ விடு என அமிர்தாவின் அம்மா கெஞ்சுகிறார் இதனால் கணேசன் இதயம் சுக்கு நூறாக உடைகிறது. அடுத்த காட்சியில் அமிர்தாவின் அம்மா பாக்கிய வீட்டிற்கு செல்கிறார் அங்கு அனைவரையும் பார்த்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாக்கியவிடம் தனியாக பேசுகிறார்.

கணேஷ் வந்ததை கூறுகிறார் அப்பொழுது பாக்கியா அதிர்ச்சியடைந்து எழில் வாழ்க்கை என்ன ஆகும்னு எனக்கே தெரியல இவ்வளவு பிடிவாதம் பிடித்து அமிர்தாவை கல்யாணம் பண்ணா எல்லாமே இதுக்கு தானா என பாக்யா வருத்தப்படுகிறார் அப்பொழுது அமிர்தாவின் அம்மா எக்காரணத்தை கொண்டு என் பொண்னை விட்டுறாதீங்க அவ பக்கம் நில்லுங்க என பேசுகிறார்.

மற்றொரு பக்கம் கோபி ராதிகாவை சந்திக்க வருகிறார் இங்கே எதற்கு வந்தீங்க என ராதிகா கேட்டுக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் ஈஸ்வரி வந்து கோபிஇடம்  கண் அசைந்த நேரம் பார்த்து இங்க வந்துட்டியா உனக்கு எவ்வளவு சொல்லியும் புத்தி வராதா எனத் திட்ட அதற்கு ராதிகாவின் அம்மா வார்த்தையை  அளந்து பேசுங்க நாங்க ஒன்னும் அவரை கூப்பிடல என பேசுகிறார். அப்பொழுது டாடி வந்தாச்சு என மயூ கூற யாரு யாருக்கு டேடி குத்துகல்லு மாதிரி மூணு புள்ள அங்க இருக்கு யாருகிட்ட பேசுற எனக் ஈஸ்வரி கூற ராதிகா கோபப்பட்டு ஒழுங்கா உங்க பிள்ளையை கூட்டிட்டு போய்டுங்க என கூறுகிறார் தேவை இல்லாம ஏன் பொண்ண பத்தி எதுவும் பேசக்கூடாது என திட்டுகிறார் இத்துடன் பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு முடிகிறது.