கோபி தலையில் இடியை இறக்கிய ராதிகா.! கத்தி மேல் நடப்பது போல் அடுத்த பிரச்சனையில் சிக்கிய பாக்கியா – பாக்கியலட்சுமி

baakiyalakshmi today episode : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் கணேசன் அப்பா அம்மா பாக்யாவிடம் தன்னுடைய மகன் வந்துவிட்டதாக கூறுகிறார்கள். இதனால் பாக்கியா அதிர்ச்சடைகிறார் அதுமட்டுமில்லாமல் அமிர்தாவுக்கு திருமணம் ஆனதை நாங்கள் இன்று வரை கூறவில்லை என கூறிக் கொண்டிருக்கிறார் ஆனால் கணேசுக்கு எப்படியோ திருமணம் ஆகிவிட்டது தெரிந்து விட்டது என கணேஷ் அப்பா அம்மா கூற அதிர்ச்சடைகிறார் பாக்கியா.

அது மட்டும் இல்லாமல் உங்களுடைய மகன் புகைப்படம் இருக்கா என கேட்கிறார் பாக்கியா  கணேசன் அப்பா  புகைப்படத்தை காட்ட இவரை ரெண்டு மூணு டைம் எங்க வீட்டிலேயே பார்த்துள்ளேன் என பாக்கியா கூறுகிறார் இதனால் அதிர்ச்சி அடைகிறார்  கணேஷின் அப்பா அம்மா அடக்கடவுளே என் மகனும் நல்லா இருக்கணும், எழிலும் நல்லா இருக்கணும், அமிர்தாவும் நல்லா இருக்கணும் யாருக்கும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது யாரும் உட்கார்ந்து அழுகிற மாதிரி நிலைமை வரக்கூடாது என புலம்பி கொண்டிருக்கிறார் கணேசின் அம்மா.

கோபி தலையில் இடியை இறக்கிய ராதிகா.! கத்தி மேல் நடப்பது போல் அடுத்த பிரச்சனையில் சிக்கிய பாக்கியா – பாக்கியலட்சுமி

அப்படி இருக்க இப்பதான் எழிலும் அமிர்தமும் சந்தோஷமா இருக்காங்க இப்ப வந்து இப்படி சொல்றீங்களே என அதிர்ச்சியடைகிறார் பாக்கியா அது மட்டும் இல்லாமல் இப்ப நாம என்ன செய்யறதுன்னே தெரியவில்லையே என குழப்பத்தில் இருக்கிறார். வீட்டிற்கு செல்கிறார் பாக்கியா உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது அமிர்தா ஏன் டல்லாக இருக்கிறீர்கள் என பாக்கியாவை பார்த்து கேட்கிறார் உடனே பாக்யா வெயிலில் போயிட்டு வந்தது டயர்ட் ஆக இருக்கிறது எனக் கூறுகிறார்.

அமிர்தாவிடம் கணேஷ் எப்படி மறைந்தார் என கேட்டுக் கொண்டிருக்கிறார் உடனே அமிர்தா அது ஆக்சிடென்ட் நாங்க உடனே பதறிப் போய் ஹாஸ்பிடலுக்கு சென்றோம் தலையில் அடிபட்டு ரொம்ப கிரிட்டிக்கல் ஸ்டேஜ் ல தான் இருந்தாரு அப்புறம் டாக்டர் காப்பாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க வேற வழி இல்லாம நாங்களும் வந்துட்டடோம் அப்பா அம்மா தான் ரொம்ப பாவம் இன்னொரு பையன் இருந்தால் கூட அவுங்க  மனசு தேத்திருப்பாங்க யாருமே இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க இப்பதான் கொஞ்ச நாளா சந்தோஷமா இருக்காங்க என பேசிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அவங்க கணேசன் நினைவு நாள் வந்த பிறகு என்கிட்ட போனே பேசறது கிடையாது அதேபோல் எங்க அம்மாவும் அடிக்கடி போன் பண்ணி என்ன பண்ற என்ன பண்றேன்னு கேட்டுகிட்டே இருக்காங்க நான் பேசிக் கொண்டிருக்கிறார் உடனே அடுத்த காட்சியில் அமிர்தா டீ எடுத்துக் கொண்டு தாத்தா மற்றும் பாட்டிக்கு கொடுக்கிறார் அப்பொழுது நிலா பாப்பா வருகிறார் நான் காபி குடிச்சிட்டு வரேன் அதுக்கப்புறம் பார்க்குக்கு போகலாம் என கூறுகிறார் தாத்தா.

18 வயது பருவமொட்டாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

ஆனால் விஷயத்தை அறிந்த பாக்யா மாமா எங்க போறேன்னு சொல்றீங்க எனக் கேட்க பார்க்குக்கு என கூறுகிறார் ஆனால் பார்க்குக்கு போக வேண்டாம் இனிமே நிலா பாப்பா வீட்டிலேயே விளையாடட்டும் வெளில எங்குமே போகக்கூடாது என பேசுகிறார் ஆனால் ஈஸ்வரி எதற்காக இப்படி சொல்ற நீதான் வெளியில போய் ஓடி ஓடி விளையாடனும்னு சொல்லுவ இப்ப என்ன நடந்தூச்சி இப்படி பேசுற என கேட்கிறார்.

உடனே பாக்கியா ஏதேதோ சொல்லி மழுப்ப பார்க்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.