கோபி உன்ன டிவோர்ஸ் பண்ணுவான் ராதிகாவிடம் சபதம் போட்ட ஈஸ்வரி.! பாக்கியலக்ஷ்மி இன்றைய எபிசொட்

பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் அமிர்தா மற்றும் செல்வி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது அமிர்தா தனியாக பிசினஸ் செய்யப் போகிறேன் நானும் செனியும் என செல்வியிடம் கூறிக் கொண்டிருக்க அதற்கு செல்வி அதான் உங்க அத்தை பெரிய பிசினஸா பண்றாங்க இல்ல அவங்களுக்கு ஹெல்ப் பண்ணலே போதுமே எனக் கூற அவங்க அதை கரெக்டா பார்த்துக்கிறாங்க எனக் கூற அதற்கு செல்வி குழந்தையை யார் பார்த்துப்பா எனக் கேட்க பாத்துக்குங்க அப்ப இருக்கிற வேலையை யார் பார்ப்ப என செல்வி கேட்க அதற்கு வேற ஆளை வச்சுக்கலாம் என கூறிக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் ராதிகா சமைக்கலாம் என வரும் பொழுது இவர்கள் இருவரையும் பார்த்து டிவி பார்க்க செல்கிறார் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரி செல்வியிடம் சுடு தண்ணி கேட்கிறார் அந்த சமயத்தில் ராதிகா அதிகமாக சவுண்ட் வைத்துக்கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார் அதைப் பார்த்து ஈஸ்வரி காண்டாகி ரிமோட்டை எடுத்து பாடலை மாற்றுகிறார்.

உடனே ராதிகா, நான் தான் டிவி பாத்துட்டு இருக்கேன் இல்ல நீங்க ஏன் வேணும்னே வம்பு பண்றீங்க என கேட்க நான் அப்படி தான் பண்ணுவேன் இது ஒன்றும் நீ வாங்கி வச்ச டீவி இல்ல  எங்க வீட்டு டிவி என ஈஸ்வரி கூறுகிறார். உடனே ராதிகா சமைக்க செல்கிறார் அந்த சமயத்தில் சுடு தண்ணீர் எடுத்துக்கொண்டு செல்வி ஈஸ்வரி இடம் கொடுக்க உடனே ஈஸ்வரி ஒரு காபி போட்டு எடுத்துக் கொண்டு வா என கேட்கிறார்.

காபி போட கொஞ்ச நேரம் ஆகும் என நக்கலாக செல்வி பதில் சொல்ல ஈஸ்வரி காண்டாகி ஏன் உனக்கும் ஏதாவது ஆயிடுச்சா என கேட்க உடனே அவங்க இரண்டு அடுப்பிலும் ஏதோ வச்சிருக்காங்க எனக் கூற உடனே ஈஸ்வரி ராதிகாவுடன் சென்று அதை எடுத்துட்டு ஒரு பக்கம் பாலையும் ஒரு பக்க டிகாஷனையும் வை என கூறுகிறார் எடுக்க போகும் நேரத்தில் நீ நில்லு என ராதிகா செல்வியை அதற்றுகிறார்.

டிவி பார்க்க வந்த அங்க சண்டை போடுறீங்க சமைக்க வந்தால் இங்கே வந்து வம்பு செய்றீங்க என கேட்க ஈஸ்வரி நான் அப்படிதான் செய்வேன் இதுவே பாக்கியவா இருந்தா நீங்க அப்படி செய்வீங்களா எனக் கேட்க அவ என் மருமக என ஈஸ்வரி கூற உடனே ராதிகா ஊர்ல போய் சொல்லிடாதிங்க சிரிச்சிடுவாங்க எனக் கூற. செல்வி எங்க முன்னாடி தானே சொல்றாங்க ஆனா எங்களுக்கு சிரிப்பு வரலையே என கவுண்டர் அடிக்கிறார்.

அடுத்த காட்சியில் ஈஸ்வரி உன்னையும் கோபி டிவோஸ் பண்ணி வெளிய அனுப்பிடுவான் பாக்கியாவையே டிவோர்ஸ் பண்ணுனவன் ஒன்ன டிவோர்ஸ் பண்ணி அனுப்ப மாட்டானா என சபதம் செய்கிறார். அதேபோல் ராதிகா உங்க வாயாலேயே என்னை மருமகள் என சொல்ல வைக்கிறேன் என சபதம் செய்கிறார் ஆனால் ஈஸ்வரி அப்படி ஒரு நிலைமை வந்துச்சுன்னா என் நாக்கை வெட்டி தூக்கி எறிஞ்சிடுவேன் என கூறுகிறார்.

அடுத்த காட்சியில் செழியன் ப்ராஜெக்ட் கொடுக்கும் பெண்ணை பார்க்க வந்துள்ளார் அப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அந்தப் பெண் செழியனை பார்த்து வழிகிறார். அடுத்த காட்சியில் கோபி வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது பாக்கியா தன்னுடைய தோழியுடன் பேசிக் கொண்டிருக்கிறார் ஆனால் கோபி அந்த பழனிச்சாமியிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறார் என தவறாக புரிந்து கொண்டு மேலே செல்கிறார் அங்கு ராதிகா கோவமாக உட்கார்ந்து இருக்கிறார் அதை பார்த்த கோபி மயூவிடம் பேசினியா என கேட்க இப்பதான் பாத்துட்டு வந்தேன் என கூறுகிறார் அதன் பிறகு ராதிகா நடந்த அனைத்தையும் கோப்பியிடம் கூறுகிறார் உடனே கோபி பாக்யாவை குடும்ப குத்துவிளக்குன்னு நினைச்சுட்டு இருக்காங்க ஆனா அவ பண்றது எல்லாம் பிராடு  இத போய் நீங்க உங்க வீட்ல இருக்கவங்க கிட்ட சொல்ல முடியுமா என ராதிகா கேட்க இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Leave a Comment