இனியாவை ட்ராப் செய்ய வந்த இடத்தில் ராதிகாவிடம் வசமாக சிக்கிக் கொண்ட கோபி.! தலைவரே அதுக்குன்னு இப்படியா கெஞ்சுறது…

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் எபிசோட் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் கடைசி எபிசோட்டில் பாக்கியா கேண்டின் திறப்பதற்காக பங்க்ஷன் நடத்த திட்டமிடுகிறார்கள். அந்த ஃபங்ஷனுக்கு அனைவரையும் இன்வைட் செய்கிறார் பாக்யா.

அதுமட்டுமில்லாமல் தனது வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிடுகிறார் அப்பொழுது செழியனை பங்க்ஷன்க்கு கூப்பிடும் பொழுது என்னிடம் யார் கூறினீர்கள்? நான் எதற்கு வரணும் என கூறிவிட்டு உள்ளே செல்கிறார் உன்னிடம் ஜெனி நீங்க சும்மானு இருங்கம்மா நான் கூப்பிட்டு வரேன் என செழியன் சென்ற ரூமுக்கு ஜெனியும் செல்கிறார் அப்பொழுது அங்கு செழியன் இடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார் ஜெனி.

உடனே ஜெனி பாப்பா மீது சத்தியமாக நீ வந்து ஆக வேண்டும் என செழியன் கையை பிடித்து வயிற்றில் வைக்கிறார் வேறு வழி இல்லாமல் செழியன் வரேன் எனக் கூறுகிறார். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அடுத்த நாள் அனைவரும் கிளம்பி கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரி மட்டும் கிளம்பாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது கிளம்புங்க அத்தை என கூறும் பொழுது நான் வரலை எல்லாத்தையும் என்ன கேட்டுட்டு தான் முடிவு செய்றியா உன் இஷ்டத்துக்கு தானே ஆடுற என்ன கூறுகிறார்.

அதனால் வீட்டில் இருக்கும் அனைவரும் பாட்டியை வற்புறுத்தி கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் ஆனால் பாட்டி காதில் வாங்காமல் அமைதியாக இருக்கிறார். ஈஸ்வரியின் மருமகள் பாக்கியா ஈஸ்வரியின் காலில் விழுந்து கெஞ்சி கூத்தாடுகிறார் ஆனாலும் வர முடியாது என உக்காந்து கொண்டிருக்கிறார். பின்பு தாத்தா பாக்யாவின் கையை பிடித்து இழுத்து எந்திரிமா அவளுக்கு எல்லாம் மனசாட்சியே இல்ல வா நாம போகலாம் என கூட்டிக்கொண்டு போகிறார்.

மற்றொரு பக்கம் தாத்தா இனியாவிடம் நாளைக்கு அம்மாவுடைய கேண்டின் திறப்பு விழா அதற்கு போகணும் எனக் கூறிக் கொண்டிருக்கிறார் உடனே கோபி அங்கு எல்லாம் நீ போகக்கூடாது என இனியவை தடுத்து நிறுத்துகிறார் ஆனால் நான் போக வேண்டும் என இனி அடம்பிடிக்கிறார் அங்கெல்லாம் போகக்கூடாது நம்ம ஷாப்பிங் போகலாம் மாலுக்கு போகலாம் என கூறிக் கொண்டிருக்கிறார் கோபி.

உடனே கோபி அடுத்த நாள் கிளம்பி இனியாவை அழைத்துக் கொண்டு எங்கு போகலாம் என காரில் பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது இனியா ஒரே வார்த்தையில் அம்மா கேண்டின் திறக்கும் இடத்திற்கு போக வேண்டும் என கூறுகிறார் அப்படிப் போக முடியவில்லை என்றால் காரில் இருந்து குதித்து விடுவேன் எனவும் கூறுகிறார் உடனே கோபி பயந்து போய் பாக்யா நடத்தும் கேண்டின் திறப்பு விழாவிற்கு செல்ல அழைத்து செல்கிறார்.

இனியாவை கோபி அழைத்து செல்லும் பொழுது அங்கு காரில் இருந்து இறங்குகிறார் இனியா, உடனே கோபி  சிறிது நேரம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ராதிகாவும் அங்கு காரில் வந்து இறங்குகிறார். அங்கு ராதிகாவை பார்த்ததும் கோபி பயத்துடன் படபடப்பில் இருக்கிறார் உடனே இனியா இங்கு வர வேண்டுமென அடம்பிடித்தால் காரில் இருந்து குதித்து விடுவேன் என கூறினார். அதனால் தான் அழைத்து வந்தேன் என சமாளித்து விடுகிறார்.

பின்பு ராதிகாவிடம் எங்களை வரக்கூடாது எனக் கூறிவிட்டு நீ ஏன் இங்கு வந்தாய் என ராதிகாவை பார்த்து கோபி கேட்க அதற்கு ராதிகா கோடீஸ்வரன் சார் டார்ச்சர் பண்றாரு இங்க வர சொல்லி அதனால தான் வந்தேன் எனக்கு கூறுகிறார் இவங்க மூஞ்சில நான் எப்படி முழிக்க போறேன் என புலம்பி கொண்டிருக்கும் பொழுது கோபி அதெல்லாம் நீ யாரிடம் பேச வேண்டாம் போயிட்டு நின்னுட்டு ஓரமா உக்காந்துட்டு வந்துடு எனக்கு கூறுகிறார்.

கோபியின் இந்த நடிப்பை பார்த்து இவ்வளவு பயம் ஆகாது கோபி என ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

Leave a Comment