குழந்தையை கலைக்க சொன்ன ஈஸ்வரி.. அத சொல்ல நீங்க யாரு என கேட்டா ராதிகா.. சபாஷ் சரியான பதிலடி..

பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி நாசுக்காக எழிலிடம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறுகிறார் ஆனால் இதில் ஏன் இஷ்டம் நாங்க எப்ப பெத்துக்கணும்மோ அப்ப பெத்துக்குறோம் தேவையில்லாம இத பத்தி நீங்க பேச வேண்டாம் என தன்னுடைய பாட்டி இடம் கூறி விடுகிறார் இதனால் அனைவரும் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அமிர்தா அழுது கொண்டிருக்க எழில் சமாதானப்படுத்துகிறார்.

இந்த நிலையில் இந்த விஷயம் கணிந்து கொண்டிருக்கும் பொழுது ராதிகா கர்ப்பமாக இருப்பதாக கோபியிடம் கூற கோபி அதிர்ச்சி அடைகிறார் இப்பொழுது இந்த குழந்தை தேவையா என கோபி கேட்க பாக்யா கர்ப்பமாக இருந்த பொழுது நீங்க என்ன செய்தீர்கள் என கேட்க ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு பாக்கியா கர்ப்பமாக இருந்தால் சந்தோஷமா இருப்பீங்க நான் கர்ப்பமாக இருந்தா கலைக்க  சொல்லுவீங்களா என பதிலடி கூறுகிறார்.

கோபி எழில் மற்றும் செழியன் இருக்கும் நேரத்தில் நாசுக்காக என்னை விட வயது மூத்தவர் திடீரென குழந்தை பெற்றுக் கொள்கிறார் என போட்டு வாங்குகிறார் உடனே செழியன் கோபியை அசிங்கப்படுத்தி விடுகிறார் எப்படி வீட்டில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் பாக்யாவிடம் ராதிகா உண்மையை கூறி விடுகிறார். அதிலிருந்து கோபியை பாக்கியா முறைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் புதிய பிரமோ வீடியோ வெளியாகி உள்ளது  அந்த ப்ரோமோ வீடியோவில் கோபி ஈஸ்வரியை  அழைத்து செல்கிறார் அப்பொழுது நம்ம வீட்ல புது வாரிசு வரப்போகிறது என கோபி சந்தோஷமாக கூற எழிலுக்கு குழந்தை பிறக்கப் போகிறதா என ஈஸ்வரி கேட்கிறார் இல்லை எனக்கு குழந்தை பிறக்க போகிறது எனக் கூறுகிறார் உடனே ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் நேரடியாக ராதிகாவிடம் சென்று இந்த குழந்தை இப்பொழுது வேண்டாம் நான் என்ன சொல்றேன்னா எனக் பொறுமையாக பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ராதிகா இத வச்சுக்கணுமா வேணாமான்னு முடிவு செய்ய வேண்டியது நானே தேவையில்லாம நீங்க இதுல தலையிடாதீங்க என  மூஞ்சில அடித்தது போல் கூறி விடுகிறார்.

இதனால் ஈஸ்வரி மிகவும் சோகமாக அமர்ந்து கொண்டிருக்கிறார் இத்துடன் ப்ரோமோ முடிகிறது.

Exit mobile version