எழிலின் வாழ்க்கையை காப்பாற்ற போராடும் பாக்கியா.! என் பொண்டாட்டி புள்ளையும் என் கூட வாழ கூடாதா கேள்வி எழுப்பும் கணேசன்.!

Baakiyalakshmi 30th October to 4th November : பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்திய எபிசோடில் செழியனை மாலினி மிரட்டுகிறார் அதுமட்டுமில்லாமல் உன்னுடைய மனைவிக்கு ஒரு வீடியோவை அனுப்பி வைத்து விட்டேன் என கூற பதறி அடித்து போய் செழியன் ஜெனி மொபைலை பார்க்கிறார் ஆனால் அது ஒரு காமெடி வீடியோ.

உடனே அடுத்த நாள் செழியனை மாலினி ஃபோன் பண்ணி டார்ச்சர் செய்ய மாலினி வீட்டிற்கு செழியன் செல்கிறார் அப்பொழுது உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் இனிமே உன் பக்கம் சவகாசமே வேண்டாம் இனி இந்த பக்கமே வரமாட்டேன் என பேச என்னைய பத்தி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா சரியா உன்னைய பத்தி யோசிக்க என்ன இருக்கு என சரி என் கத்துகிறார்.

அது மட்டும் இல்லாமல் இனிமேல் இந்த பக்கமே வர மாட்டேன் என கூற அதற்கு போட்டோவை ஜெனிக்கும் உங்க அம்மாவுக்கும் ஜெனியோட அம்மாவுக்கும் அனுப்பி விடுவேன் என மாலினி மிரட்டுகிறார் அதற்கு செழியன் முடிஞ்ச அனுப்பி கோடி இதையே சொல்லி சொல்லி என்னை மிரட்ட முடியாது, என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என் வைஃப் என்ன தண்டனை கொடுத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என திட்டவட்டமாக கூறிவிடுகிறார்.

அதுமட்டுமில்லாமல் பாக்யா கோபி இருக்கும் வீட்டிற்கு ராதிகாவும் வந்து விடுகிறார் அதனால் என்ன நடக்கும் என்பதை இனி பரபரப்பான எபிசோடில் காணலாம் இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த ப்ரோமோ வீடியோவில் கணேசன் இருக்கும் இடத்தை தேடி பாக்கியா வருகிறார் அப்பொழுது கணேசிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது கணேசன் அப்பா அம்மாவிடம் ஏழில் அமிர்தா வாழ்ந்துட்டு போகட்டுமே எனக் கூற அதற்கு கணேசன் என் பொண்டாட்டி புள்ள என் கூட வாழாம உங்க பையன் கூட வாழனுமா இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது ஒரு நாள் நான் அமிர்தாவை பார்த்து பேச தான் போறேன் என கூறுகிறார்.

உடனே பாக்யா எனக்கு ஒரு மாதம் டைம் வேண்டும் நான் வீட்ல சொல்லி புரிய வைக்கிறேன் ஆனா அதுவரைக்கும் உங்க பையன் என் வீட்டு பக்கமே வரக்கூடாது அங்க வந்து பதட்டத்திலேயே வைத்திருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஸ்ட்ரிக்ட்டாக வான் பண்ணுகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.