மெர்சல் படம் நடிகை நித்யா மேனன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து டிரஸ் போட்டு இருக்கீங்களா – என கேட்டுக்கும் ரசிகர்கள்.

கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் கொடிகட்டி பறந்து வருவர் நடிகை நித்யா மேனன். ஆள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் இருந்து கொண்டு பட வாய்ப்புகளும் நடிகைகளில் முதன்மையானவராக இவர் இருக்கிறார் காரணம் இவரது திறமை தான் படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது நடிப்பு திறமையை மாற்றிய நடிப்பது இவரது ஸ்டைல்.

அந்த காரணத்தினால் தான் இவருக்கு இன்றும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன தமிழில் இவர் 180 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் வெப்பம், ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, 24, இருமுகன், மெர்சல் என சிறப்பான படங்களில் நடித்து வெற்றியை கொடுத்தார்.

கடைசியாக கூட இவர் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து “சைக்கோ” என்ற திரைப்படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றவர் நடிகை நித்யாமேனன். சினிமாவில் எப்படி சிறப்பாக ஓடுகிறரோ அதுபோல நிஜ வாழ்க்கையிலும் வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறார்.

சினிமா நேரம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் படத்திலும் சரி, நிழ வாழ்க்கையிலும் அசர் அவர் கவர்ச்சியை பெருமளவு காட்டியது இல்லை. ஆனால் நித்யா மேனன் வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் லைக்குகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் நித்தியாமேனன். படுக்கை அறையில் உட்கார்ந்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது தனது அழகுக்கு ஏற்றவாறு டிரஸ் போட்டு உள்ளதால் அவர் பேண்ட் போட்டு இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி தற்போது பலரையும் வியக்க வைத்துள்ளது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

nithiya-menon
nithiya-menon

Leave a Comment