ஷூட்டிங் ஸ்பாட்டில வெற்றிமாறன் வேற மாதிரியான ஆளு.. பொசுக்குன்னு உண்மையை சொன்ன அண்ட்ரியா.!

பின்னணி பாடகியாக சினிமா உலகில் கால் தடம் பதித்து பின் ஒரு கட்டத்தில் ஹீரோயினாக விஸ்வரூபம் எடுத்தவர் நடிகை ஆண்ட்ரியா. ஆள் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை பொக்கிஷமாக நினைத்து தன்னை நம்பி வருகின்ற கதையை..

நன்கு அறிந்து அதற்கேற்றார் போல தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி நடிக்க ஆரம்பித்தார். அந்தகாரணத்தினால் நடிகை ஆண்ட்ரியா  திரைப்படம் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் அடிக்கும் அதேசமயம் அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்படும். அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான தரமணி, ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை , அரண்மனை போன்ற படங்களில் இவரது நடிப்பு வேற லெவலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது கூட நடிகை ஆண்ட்ரியா பல்வேறு டாப் நடிகர்கள் படங்களிலும், சோலோ படங்களிலும் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திய கொண்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகை ஆண்ட்ரியா நாம் எதிர்பார்க்காத அளவிற்கு அறையின் அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படங்களையும் அள்ளி வீசி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.

இதனால் நடிகை ஆண்ட்ரியாவை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில் வடசென்னை படத்திற்காக வெற்றிமாறன் உங்களை அணுகி அது எப்படி எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர் பொல்லாதவன் படத்தை இயக்குவதற்கு முன்பாகவே என்னிடம் ஒரு கதையை சொன்னார் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். மேலும் பேசிய அவர் வெற்றிமாறன் சார் ஷுட்டிங் ஸ்போர்ட்ல வேற மாதிரி இருப்பார் அதை நீங்கள் படங்களில் கூட பார்க்க முடியும் என கூறினார்.

Leave a Comment