பாத் டாப்பில் குளிக்கும் போது புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை ஆண்ட்ரியா.! பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.

பாடகராக சினிமாவில் என்ட்ரி கொடுத்து பின் நடிகையாக விசுவரூபம் எடுத்தவர் ஆண்ட்ரியா. தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்தார் அதிலும் குறிப்பாக கதை கேட்பதில் சிறந்த நுணுக்கங்களை வைத்திருந்ததால் இவர் நடித்த திரைப்படங்கள் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த அதோடு இவரது பெயர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

நடிகை ஆண்ட்ரியா கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் அதன் பின் இவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் ஒவ்வொன்றும் வேற லெவல். அந்த வகையில் விஸ்வரூபம், தரமணி, ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, துப்பறிவாளன், அரண்மனை போன்ற படங்கள் அனைத்துமே மெகா ஹிட் படங்கள் தான் மேலும் ரசிகர்களுக்கு இந்த படம் இப்பொழுதும் பிடித்த பாடங்களாக இருக்கின்றன.

இவர் சினிமாவுலகில் ஹீரோயின்னாக மட்டுமல்லாமல் மற்ற சிறப்பான கதாபாத்திரங்கள் எதுவாக இருந்தாலும் அதிலும் நடித்து வெற்றியை கொண்டவர். 2022ல் கூட பல்வேறு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மாளிகை, பிசாசு 2, கா, வட்டம், நோ என்ட்ரி மற்றும் பெயர் வைக்கப்படாத இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இதனால் இந்த ஆண்டு தற்போது நல்ல ஆண்டாக அவருக்கு அமைய இருக்கிறது. நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவையும் தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். சினிமா உலகில் இப்படி படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கும் இவருக்கு ஆண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டது.

அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ள நடிகை ஆண்ட்ரியா தற்பொழுது தொடர்ந்து கிளாமரான  புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் ஏன் இப்போது கூட இவர் பாத் டாப்பில் படுத்துக்கொண்டு குளிக்கும் போது இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம். இளசுகளை வர்ணிக்க வைத்து உள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

andrea
andrea

Leave a Comment