என்னுடைய பேபி பாயுடன் எனக் கூறி புகைப்படத்தை வெளியிட்ட பிரிய அட்லி. லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்

ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குனராக வலம் வருபவர் அட்லி இவர் முதன்முதலில் ஷங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர். ராஜாராணி திரைப்படத்திற்குப் பின்பு தெரி, மெர்சல், பிகில் என தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வந்தார்.

இவர் திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் இருக்கிறதோ இல்லையோ வெற்றி பெற்றுள்ளது. அட்லி இயக்கிய அனைத்து திரைப்படங்களும் மற்ற திரைப்படங்களின் காப்பி என பெரும் விமர்சனம் எழுந்தது.

அதற்கு அட்லி இசையில் எப்படி ஏழு ஸ்வரங்கள் இருக்கிறதோ அதே போல் தான் படத்திலும் என கூறி அனைவரையும் வாயை மூட வைத்தார். அட்லி பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இவர்கள் இருவரும் சினிமாவில் நல்ல ஜோடி என பெயர் எடுத்து விட்டார்கள்.

atlee

இந்த நிலையில் பிரியா அட்லி சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்திருப்பார் தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

அதேபோல் தான் தனியாக இருக்கும் புகைப்படங்களையும் அவ்வபோது பதிவிட்டு வருவார். இந்த நிலையில் அவர் வெளியிடும் புகைப்படத்திற்கு அதிக லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் குவியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த நிலையில் பிரியா அட்லி சமீபத்தில் ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

atlee

அந்த வகையில் தான் செல்லமாக வளர்க்கும் நாய் குட்டியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் என்னுடைய பேபி பாயுடன் நான் என அவர் பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படம் ஏராளமான லைக்கை பெற்று வருகிறது.

மேலும் அட்லி விரைவில் ஷாருக்கான் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது விரைவில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

Leave a Comment

Exit mobile version