கொட்டும் மழையில் நனைந்தபடி வெள்ளை நிற உடையில் வெளு வெளுத்த தேகத்தை அப்பட்டமாக காட்டும் அதுல்யா ரவி.! பற்றி எரியும் இணையதளம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அதுல்யா ரவி இவர் தமிழில் முதன் முதலாக காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் அதன்பிறகு ஜெயயுடன் கேப்மாரி என்ற திரைப்படத்தில் அதிக கவர்ச்சி காட்டி நடித்து சர்ச்சையில் சிக்கினார்.

ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அடுத்ததாக நாடோடிகள் 2 என் பெயர் ஆனந்தன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் தற்பொழுது வட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

athulya-ravi

இப்படி நடிப்பதில் பிஸியாக இருக்கும் அதுல்யா ரவி சமூகவலைதளத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.  அவர்களுக்காக அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு தனது பக்கம் அவர்களின் கவனத்தைத் திருப்பி விடுவார்.

athulya-ravi

அந்த வகையில் தற்பொழுது ரசிகர்களை சூடேற்றும் வகையில் மழையில் நனைந்தபடி உள்ளாடை அப்பட்டமாக தெரியும் படி விறுவிறுத்து தேகத்தை காட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

athulya-ravi

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் மிகவும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். பட வாய்ப்புக்காக இப்படி உடலை காட்டுவீர்களா என கேள்வி எழுப்பி வருகிறார்கள் சில ரசிகர்கள்.

athulya-ravi

Leave a Comment

Exit mobile version