மழையை ரசித்தபடி ஈரம் சொட்ட சொட்ட போஸ் கொடுத்த அதுல்யா ரவி. ! இணையதளத்தில் வைரலாக புகைப்படம்

Athulya ravi photos : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அதுல்யா ரவி இவர் தமிழில் முதன் முதலாக காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலம் அடைந்தார், அதுமட்டுமில்லாமல் அதுல்யா ரவி பல்வேறு குறும் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர்.

அதன்பிறகு ஒரு சில திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த இவர் ஏமாளி திரைப்படத்திலும் நடித்திருந்தார், பின்பு சமுத்திரகனியின் நாடோடிகள் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார் இப்படி பல படங்களில் நடித்து வந்த அதுல்யா ரவி ஒரு காலகட்டத்தில் படவாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, அதனால் பல நடிகைகள் விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது ஜிம் ஒர்க் அவுட் வீடியோவை வெளியிடுவது என்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

அந்தவகையில் அதுல்யா ரவி போட்டோ சூட் எடுத்து  அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார், தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள  புகைப்படம் அதிக லைக்ஸ் பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மழைத் தூரலில் மழையை  ரசித்தபடி நனைந்து கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதொ அந்த புகைப்படங்கள்

athulyaofficial
athulyaofficial
athulyaofficial
athulyaofficial
athulyaofficial
athulyaofficial
athulyaofficial
athulyaofficial
athulyaofficial
athulyaofficial

Leave a Comment