பார்க்கும் பார்வையாலையே பத்திக்க வைக்கும் அதுல்ய ரவி.! கீர்த்தி சுரேஷ் நயந்தரா எல்லாம் ஒதுங்கி தான் நிக்கணும் போல

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகைகளில் அதுல்யாவும் ஒருவர். இவர் காதல் கண் காட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தார். அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது.

இவர் ஏமாளி படத்தில் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார், மேலும் அதுல்யா சமிபகாலமாக சமுக வலைதளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மேலும் மேலும் ரசிகர்களை தான் வசம் ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் அதுல்யா கன்னத்தில் கைவைத்து பார்க்கும் பார்வையால் ரசிகர்களை ஜோல்லு விடும்மலவிர்க்கு போடோ ஷீட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

athulya
athulya
athulya
athulya
athulya
athulya
athulya
athulya

Leave a Comment