சிவாங்கி உடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இறுதியாக புகைப்படம் எடுத்துக்கொண்டு உருக்கமான பதிவை பகிர்ந்த அஸ்வின்.!என்ன பகிர்ந்துள்ளார் தெரியுமா.?

மக்கள் தொலைக்காட்சியில் அதிகம் விரும்பி பார்ப்பது எந்த தொலைக்காட்சி சேனல் என்றால் அது விஜய் டிவி தொலைக்காட்சி தான் ஏனென்றால் இந்த விஜய் டிவி தொலைக்காட்சியில் சீரியல்களும் அற்புதமாக இருக்கிறது பல நிகழ்ச்சிகளும் அற்புதமாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

அவ்வாறு இந்த வருடம் குக் வித் கோமாளி சிசன்2 விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது இந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வந்தார்கள்.

அவ்வாறு இந்த சீசனில் ஃபைனல் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் நடந்து முடிந்தது இதில் இறுதிப்போட்டிக்கு பாபா பாஸ்கர்,அஸ்வின்,ஷகிலா,பவித்ரா என ஐந்து பேர் தேர்வாகி இருந்தார்கள் அதிலும் குறிப்பாக இந்த சீசனில் முதலிடத்தில் கனி இரண்டாமிடத்தில் ஷகிலா மூன்றாமிடத்தில் அஸ்வின் என ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர்களாக இருந்தார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் அஸ்வின் இவர் இந்த சீசனுக்கு முன்பே இதே விஜய் டிவியில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற சீரியலில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் அதே 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை இதனால் இந்த சீரியல் வெறும் 100 எபிசோடுகள் மட்டும் நடைபெற்றது.

ashwin
ashwin

இந்நிலையில் அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் குக் வித் கோமாளி செட்டில் இறுதியாக எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் அதில் அஸ்வின் சிவாங்கியுடன் தான் கடைசி புகைப்படத்தை எடுத்துள்ளார்

மேலும் அதில் உருக்கமான பதிவையும் பகிர்ந்துள்ளர்.இதனையடுத்து இந்த தகவல் தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment