தோல்வி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் அருண் விஜய் .! இதாவது கை கொடுக்குமா.

தமிழ்சினிமாவில் ‘முறை மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை அருண்விஜய். அதன் பிறகு பிரியம் , கங்கா கௌரி, கண்ணால் பேசவா, வேத, மலை மலை போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்திலும்  வெளியான திரைப்படம் மாஃபியா இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் நல்ல வசுளையிம்  பெற்றுத்தந்தது.  மேலும் இந்த திரைப்படத்தில் நடிகையாக பிரியா பவானி சங்கர் நடித்திருப்பார்.

மேலும் இந்த திரைப்படம் அதிரடி ஆக்ஷன் காட்ச்சிகள் அமைந்தது. மேலும் இவர் மாஃபியா திரைப்படங்களின் போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த இயக்குனர் கார்த்திக் நரேன் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பார்ப்போம் என்று சமூகவலைத்தளங்களில் கூறியுள்ளார்.

arunvijay
arunvijay

மாஃபியா  திரைப்படத்தின் இரண்டாம் பாகம் சில மாதங்களுக்கு முன்பே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று நடிகர் அருண் விஜய் கூறியுள்ளார். இந்த திரைப்படத்திலும் பிரியா பவானி சங்கர் நடிகையாக நடிப்பார என்று ரசிகர்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் கார்த்திக் நரேன் நிறங்கள்  மூன்று என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என சமூக வலைத்தளத்தில்  கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment