தனது மனைவியின் நினைவஞ்சலி நாளில் கண்ணீருடன் தனது பாணியில் கவிதையை வெளியிட்ட அருராஜா காமராஜ்

தமிழ் சினிமா துறையில் இயக்குனர் பாடகர்,எழுத்தாளர் மற்றும் நகைச்சுவை நடிகர், பாடலாசிரியர் போன்ற பன்முக திறன் கொண்டவர் கொண்டவர் அருண்ராஜ் காமராஜ் மேலும் இவர் பென்சில், தெறி, கபாலி ஜிகிர்தண்டா போன்ற திரைப்படங்களில் பாடலாசிரியராக பணியாற்றியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகனாக அறிமுகமானார். சிவகார்த்திகேயன் நடித்த மான்கராத்தே என்ற திரைப்படத்தில் நெருப்பு குமார் கேரக்டரில் நடித்திருப்பார்.

அவரது மனைவி மே 17 ஆம் தேதி கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டார் அவருடைய மனைவி இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் தற்சமயம் நினைவு அஞ்சலி நடந்து வருகிறது. மேலும் சென்ற ஆண்டு கொரோனா பாதிப்பால் எஸ்பி பாலசுப்பிரமணியம் மற்றும் பல தமிழ்திரை பிரபலங்கள் இறந்துவிட்டார்கள்.

அருண்ராஜா காமராஜ் மனைவி கொரோனா பரவலால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இவர் இறந்து ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் அருண்ராஜா காமராஜ் அவரது மனைவிக்கு அவரது ட்விட்டர் இணையதளத்தில் ஒரு கவிதை வெளியிட்டுள்ளார்.

Arunraja Kamaraj

உடனிரு எப்போதும் உடைந்திடா உண்மையாய் உடைத்திடா மென்மையாய்..  ஏதேதோ எண்ணங்கள் எனைச்சூழ நீயே அரணாய் எனை ஆள.. உடனிரு எந்நாளும் பாப்பி..

Leave a Comment

Exit mobile version