தங்கையின் மரணத்தை கண்டுபிடிக்க களமிறங்கும் சுந்தர் சி.. திகிலில் மிரட்டும் அரண்மனை 4 ட்ரெய்லர்..

சுந்தர் சி தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி இயக்குனர்களில் ஒருவர் இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன இந்த நிலையில் சுந்தர் சி அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையே அரசியல் சார்ந்த படத்தில் நடிக்க வைத்து அந்த திரைப்படத்திற்காக மாநில விருதையும் வென்றவர்.

கமர்சியல் இயக்குனர் என்ற பெருமைக்கு பெயர் போனவர், ஏற்கனவே சுந்தர் சி அரண்மனை மூன்று பாகங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார் இந்த நிலையில் நான்காவது பாகத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

ஆத்தாடி இவளுங்க மூணு பேரும் ஒன்று சேர்ந்தால் நம்ம நிலைமை என்ன ஆகிறது… வீடியோவை பார்த்து புலம்ப போகும் விஜயா…

இந்த திரைப்படத்தில் சுந்தர் சி யின் தங்கையாக நடித்துள்ளார் நடிகை தமன்னா இவர் சில சூழ்ச்சி காரணமாக இறந்து விடுகிறார் ஆனால் இவரை தற்கொலை செய்து கொண்டதாக பலரும் கூறி வந்த நிலையில் சுந்தர் சி தன்னுடைய தங்கை தற்கொலை செய்யவில்லை என்பதை கண்டுபிடித்து புலனாய்வு செய்ய ஆரம்பிக்கிறார். பிறகு ஒவ்வொரு மர்மங்களையும் அவிழ்க்கும் ஹீரோவாக சுந்தர்சி நடித்துள்ளார்.

மேலும் திகிலில் மிரட்டும்படி அரண்மனை நான்காவது பாகம் உருவாகியுள்ளது இந்த ட்ரைலரை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.

ஈஸ்வரி கூறிய சப்பக்கட்டு கதை .. பாக்கியா சொன்ன ஒத்த வார்த்தை சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராதிகா..

Exit mobile version