கஜினி திரைப்படம் குறித்து பேசிய ஏ ஆர் முருகதாஸ்.! இணையத்தில் வைரலாகும் தகவல்…

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான கஜினி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வெற்றி பெற்றது. தமிழில் மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் பாலிவுட்டிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகம் குறித்து இயக்குனர் முருகதாஸ் அவர்கள் ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். அதாவது ஏ ஆர் முருகதாஸ் அவர்களிடம் ரசிகர்கள் கஜினி 2 மற்றும் துப்பாக்கி 2 திரைப்படம் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்கள் அதாவது கஜினி 2 எப்போது உருவாகும் என ஏ ஆர் முருகதாஸ் இடம் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

இதற்கு பதில் அளித்த யார் முருகதாஸ் கஜினி 2 திரைப்படம் குறித்து எந்த ஒரு ஐடியாவும் இல்லை என்று கூறியுள்ளார் ஆனால் துப்பாக்கி 2 திரைப்படம் குறித்து ஏற்கனவே ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதாவது துப்பாக்கி 2 உருவாக வாய்ப்பு இருக்கிறது ஆனால் கஜினி 2 வாய்ப்பு இல்லை என்று கூறி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் கஜினி திரைப்படத்தில் நடிகை அசினின் கதாபாத்திரம் இறந்து இருப்பதாக காட்டப்பட்டிருக்கிறது அது மட்டுமல்லாமல் சூர்யா அவர்கள் நினைவு இழந்தது போல காட்டப்பட்டு இருக்கிறது ஆகையால் அதேபோல திரும்பவும் எடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார். மேலும் தன்னிடம் வெவ்வேறு கதைகள் நிறைய இருக்கிறது.

அதனால் புது புது கதைகளை இயக்க நான் தற்போது தயாராக இருக்கிறேன் ஆகையால் கஜினி 2 திரைப்படம் என்னால் யோசிக்க முடியாது என்று கூறியிருக்கிறார். உருவாக நிறைய வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார். அதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் கஜினி உருவாகாது என்று தெளிவாக தெரிகிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் கஜினி திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழில் ஆகிய இரண்டிலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது இதனால் இந்த படத்தில் இரண்டாவது பாகம் ஒருவானால் இன்னும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஏ ஆர் முருகதாஸ் கஜினி 2 உருவாகாது என்று கூறியதால் ரசிகர்கள் கொஞ்சம் கவலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment