அஜித்தை சமிபத்தில் விமர்சித்த தயரிப்புப்பாளரை கிழித்து எறிந்த பயில்வான் ரங்கநாதன்.! கொண்டத்தில் தல ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் புகழ் சமீபகாலமாக அதிகரித்துள்ளது அதேசமயம் சில தவறான செய்திகளையும் அவ்வப்போது பிரபலங்கள் கூறி வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் செவன்த் சேனல் தயாரிப்பாளர் நாராயணன்.

சமீபத்தில் அஜித்தை பற்றி சில தவறான செய்திகளை பரப்பி னார். இச்செய்தி காட்டுத்தீ போல பரவி நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

செவன்த் சேனல் நாராயணன் முதலில் அஜித்தை போன்ற டாக் நடிகர்களை வைத்து பல்வேறு படங்களை தயாரித்தார் அதில் ஒரு சில படங்கள் தோல்வியை தழுவின அதேபோலத்தான் அஜித்தை வைத்து சில படங்கள் எடுக்க முயற்சித்தார்.

ஆனால் சில குளறுபடிகள் காரணமாக அதில் நடிக்க வில்லை.  இவர் நடிக்கிறார் என்று கூறி கமிட் ஆன பின் எனக்கு நிறைய லாஸ் என கூறினார். இந்நிலையில் அவரை பற்றிய செய்திகள் வெளிவந்து உள்ளது.

செவன்த் சேனல் நாராயணன் பற்றி அவரது உடன் வேலை செய்த ஆட்களுடன் கேட்கும்போது இவர் ஹார்லிக்ஸ் விளம்பரத்தில் நடித்த மாலா மணியனுடன் இவருக்கு சில உறவுகள் இருப்பதாக கூறப்பட்டது மேலும் செவன்த் சேனல் ஆபீஸ் சிறியதாக இருந்தாலும் மாலா மணியனின் ரூம் மட்டும் மிகப்பெரியதாக இருந்தது.

மேலும் 7 சேனல் தயாரிப்பாளரான நாராயணன் எடுக்கும் படத்தில் நடிகர் நடிகைகளின் சம்பளத்தை தீர்மானிப்பது கூட மாலா மணியன் தான். மேலும் இவர்கள் இருவருக்கும் பல அந்தரங்கம் இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்தார்.

Leave a Comment