ஜூலியை கௌரவப்படுத்திய அப்பல்லலோ மருத்துவமனை..! எதற்காகத் தெரியுமா..?

தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக ரசிகர்களின் கண்களில் தென்பட ஆரம்பித்தது பிரபலம் தான் ஜூலி இவர் அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏகப்பட்ட ரசிகர்களின் வரவேற்பை பெற்று கொண்டார்.

இவ்வாறு இவர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் காரணமாக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து அதுமட்டுமில்லாமல் இவருடைய உண்மை முகம் ரசிகர்களுக்கு தெரிய வந்து விட்டது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிண்டலும் கேள்விக்கும் ஆளானது மட்டுமில்லாமல் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டார்.

படம் இல்லாமல் ஒரு நேரத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் காரணமாக ஜூலியை வீர தமிழச்சி தமிழ் பெண் என பலரும் போராடி வந்த நிலையில் தற்போது இவ்வளவு நெகட்டிவ் கமெண்ட் வருவதற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி தான் காரணம் என்னதான் பல கிண்டலுக்கு இவரால் ஆனாலும் தற்போது வரை பல்வேறு விளம்பரங்களில் ரியாலிட்டி ஷோ பட வாய்ப்பு என பிஸியாக இருந்து வருகிறார்.

julie-3
julie-3ஜூலி

ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாக செவிலியராக பணியாற்றி வந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் ஜூலி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகள் மீண்டும் கலந்து கொண்டு தன்னை அவமானப்படுத்திய பல ரசிகர்களின் முகத்திரையை கிழித்து இதுபோல்  இந்த நிகழ்ச்சியின் இறுதி வாரம் வரை நேர்மையான தன்னுடைய முகத்தை காட்டி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

julie-3
julie-3

ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஜூலி வெற்றி அடைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களின் மனதில் மட்டுமே வெற்றியை அடைந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனையில்  செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வந்தது. அந்த நிகழ்ச்சிகள் ஜூலி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தார்.

இந்நிலையில் அந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் ஜோலி தானாக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

julie-3
julie-3

Leave a Comment