முதல் முறையாக தனது அழகான மகளின் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா ஷர்மா.! யாரைப் போல் இருக்கிறார் பார்த்தீர்களா.?

பாலிவுட் சினிமா உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷர்மா இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன இந்நிலையில் இவர் இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலி அவர்களை காதலித்து வந்தார். பின்பு ஒரு காலகட்டத்தில் 2017ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் இந்த தம்பதிகளின் திருமண விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்தநிலையில் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. நீண்டகாலம் தன்னுடைய மகளை மீடியா பக்கமே காட்டாமல் இருந்து வந்தார்கள் இந்த நிலையில் தற்போது அவரின் மகளின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அவரின் மகளுக்கு வாமிகா கோலி என பெயர் வைத்துள்ளார்.

அவரின் மகளின் புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் வெளியிடவில்லை இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கோலி மற்றும் அனுஷ்கா தம்பதி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் பொழுது தான் இவர்களின் மகளலின் முகம் கேமராவில் பதிவானது.

இந்தப் போட்டியை நேரில் காணும் அதற்காக அனுஷ்கா சர்மா தன்னுடைய மகளுடன் பில்லியனில் இருந்து பார்த்துள்ளார் அப்பொழுதுதான் அவரின் மகளின் புகைப்படம் எடுத்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் அந்த போட்டியில் விராட் கோலி அரை சதம் அடித்து அசத்தினார் அந்த அரைசதத்தை தன்னுடைய மகளுக்கு அர்ப்பணிப்பதாக சைகையில் தெரிவித்தார் அப்பொழுது பெவிலியனில் அனுஷ்கா சர்மா தன்னுடைய மகளுடன் நின்றுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த அனுஷ்கா ஷர்மா மற்றும் விராட் கோலி எங்களுடைய மகளின் புகைப்படம் ஸ்டேடியத்தில் பிடிக்கப்பட்டு இணையதளத்தில் பகிரப்படுகிறது   கேமரா எங்களை போக்கஸ் செய்ததை நாங்கள் அறியவில்லை எங்கள் மகளின் புகைப்படம் பொதுவெளியில் பகிரப்படும் அதை நாங்கள் விரும்பவில்லை எனவே நாங்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டதை போல் எங்கள் மகளின் புகைப்படம் எடுக்காமல் பகிர படாமல் இருந்தால் மிகவும் சந்தோஷப் படுவோம் என அனுஷ்கா சர்மா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

anushka sharma
anushka sharma

Leave a Comment