பணத்தை வாங்கிவிட்டு தப்பா பேசினாங்க என புரியாத புதிராக பல தகவல்களை கூறி வந்த அனிதா சம்பத் கூறியது இவர்களை தானா.? ரசிகர்களை ஷாக் செய்த தகவல்

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்கள். அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்ட ஆண் போட்டியாளர்களை விடவும் பெண் போட்டியாளர்கள் தான் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

அதிலும் முக்கியமாக நிகழ்ச்சிக்குப்  முன்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு இமேஜை பெற்றிருந்தவர்கள் இந்நிகழ்ச்சியின் மூலம் இவர்களின் இமேஜை அவர்களே டேமேஜ் செய்து கொண்டார்கள். அந்த வகையில் குறிப்பாக அர்ச்சனா,அனிதா சம்பத், நிஷா இவர்களைக் கூறலாம்.

இவர்கள் இந்நிகழ்ச்சி இருக்கும் முன்பு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயருடன் இருந்தார்கள். ஆனால் இவர்கள் செய்த ஒரு சில விஷயங்கள் அனைவராலும் விமர்சிக்கப்பட்டது. எனது மற்றவர்களை விடவும் இவர்கள் மூவரையும் கேலி கிண்டல் செய்து வந்தார்கள்.

இதன் காரணமாக இவர்களை தொடர்ந்து இன்னும் சிலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிறகு ஒரு பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. அதுவும் முக்கியமான செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் இதுவரையிலும் எந்த பேட்டியிலும் பங்கேற்கவில்லை. ஆனால் தனது சோஷியல் மீடியாவில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூறி வருகிறார்.

இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் தனக்கு கொடுத்த விருதை மீண்டும் behindwoods  நிறுவனத்தின் இடமே கொடுத்துவிட்டதாக அறிவித்து இருந்தார். அதற்கு காரணமாக விருது வாங்கிய போது யூடியூப் சேனல் ரிவ்யூ என்ற பெயரில் போட்டியாளர்களை மிகவும் அவதூறாக பேசுவதாகவும் மற்றும் பாலாஜி பேசிய அந்த வீடியோவை ஒளிபரப்பவில்லை என்றும் இதனால்தான் விருதை திரும்ப கொடுத்து உள்ளதாக கூறி இருந்தார்.

இதுகுறித்து அனிதா சம்பத் விரைவில் இவர்களின் முகம் மூடிய கழல போகிறது மற்ற போட்டியாளர்களை மட்டமாக பேசுவதற்காக 30 ஆயிரம் பணம் கொடுத்து இப்படி பேச சொல்லும் மேட்டரும் விரைவில் வெளிவரப் போகிறது. நீங்கள் இவ்வாறு செய்தது பெருமையாக இருக்கிறது பாலாஜி என்று பதிவிட்டுள்ளார்.

அதோடு 30 ஆயிரம் பணம் கொடுத்து இப்படியெல்லாம் செய்ய சொல்பவர்கள் விரைவில் அவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதால் அவர்களுக்கு பிடிக்காதவர்களும் விரைவில் எளிமினேட்டாக வேண்டும் என்பதற்காக யூடியூப் சேனல்களுக்கு 20,000 முதல் 30,000 வரை பணம் கொடுத்து மக்கள் மத்தியில் அவர்களைப் பற்றிய தப்பான தகவல்களை கூறி அவர்களுடைய  வாக்குகளை குறைக்க பாப்பாங்க.

இதையெல்லாம் தாண்டி தான் நான் 85 நாட்கள் உள்ளே இருந்தேன் அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இவ்வாறு அனிதா சம்பத் புரியாத புதிராக யார் பெயரையும் குறிப்பிடாமல் கூறியதால் யார் பணத்திற்காக இந்த வேலையைச் செய்தது என்று பலருக்கும் புரியாமல் இருந்து வந்தது.

anitha 1
anitha 1

இந்நிலையில் தான் behindwoods  யூடியூப் சேனல் தொடர்ந்து பிக்பாஸ் ரிவ்யூவில் ரவீந்திரன் என்பவர் தவறான செய்திகளை எப்பொழுதுமே சொல்லிவந்ததாகவும். பிக்பாஸ் போட்டியாளர்களாக சுரேஷ் மற்றும் வேல்முருகன் பணம் கொடுத்து  மற்றவர்களை தவறாக பேச சொன்னதாகவும் இப்படியெல்லாம் தவறான கருத்தை சொல்லக்கூடாது. இவ்வாறு பல குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல் கூறும் உங்களுக்கு கேவலமாக இல்லையா என்று கூறிவுள்ளார் அனிதா.

anitha 2
anitha 2

Leave a Comment