ரோஜா பூக்களை கொட்டி குளியலறையில் அட்டகாசம் செய்யும் அனிதா சம்பத்.! நீங்களுமா என கேட்கும் ரசிகர்கள்.!

செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய பிரபலம் என்றால் அது அனிதா சம்பத் அவர்கள் தான் தமிழ் சினிமாவில் ஒரு சில தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.

மேலும் அனிதா சம்பத் விளையாடிய விளையாட்டை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பாகி இவரை வெறுத்து விட்டார்கள்.இதனைத் தொடர்ந்து இவர் தனது கணவருடன் யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து அதில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் பார்த்தால் அனிதா சம்பத் தனது கணவருடன் இந்த யூடியூப் சேனல் மூலம் மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.மேலும் பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

anitha
anitha

சமீபகாலமாகவே இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் வந்துவிட்டது போல் தெரிகிறது அதற்காக இவர் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்து வருகிறார்.அதேபோல் தற்போதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

anitha sambath
anitha sambath

குளியல் அறையில் ரோஜாப்பூக்களை கொட்டி அத்துடன் சில பழங்களையும் கொட்டி இவர் புகைப்படங்கள் எடுத்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பட வாய்ப்பிற்காக நீங்களுமா இந்த வேலையில் ஈடுபட ஆரம்பித்து விட்டீர்கள் என்று கமெண்ட் செய்து இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment