ஆபாச வீடியோ வெளியானதால் சர்ச்சையில் சிக்கிய அணிகா.! கிடைத்த பட வாய்ப்பும் கைவிட்டுப் போகும் நிலைமை.!

நடிகை அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்து இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.  இவர் பெரும்பாலும் அஜித் திரைப்படங்களில் தான் அதிகமாக நடித்துள்ளார் முதன் முதலில் என்னை அறிந்தால் திரை படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

அதன் பிறகு மீண்டும் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்ததால் அஜித்தின் ரியல் மகளைப் போலவே ரசிகர்கள் அனைவரும் பார்த்தார்கள்.  குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா சுரேந்திரன் சில காலமாக சமூக வளைதளத்தில் போட்டோ ஷூட் நடத்தி ஹீரோயினாக நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

அந்த முயற்சி அவருக்கு கைகொடுத்தது இவர் வெளியிட்ட அந்த புகைப் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. 16 வயதை எட்டிய நிலையில் ஹீரோயின் சான்ஸ் கிடைத்ததால் மிகவும் சந்தோஷமாக இருந்தார்.

யார் கண்ணு பட்டதோ தெரியவில்லை அணிகாவின் ஹீரோயின் ஆசையில் மண் விழுந்தது. அனிகா சுரேந்திரன் முகத்தை மார்பிங் செய்து அதை வேறு ஒருவர் ஆபாசமாக நடனம் ஆடும் வீடியோவை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக பெரிய வைரல் ஆனது.

ஆனால் அந்த வீடியோவில் இருப்பது உண்மையில் அனிகா சுரேந்திரன் இல்லை யாரோ ஒருவர் அணிகாவின் முகத்தை மார்பிங் செய்த வீடியோ தான் அது. அதனை உடனடியாக காவல்துறையினர் கண்டறிந்து அவருக்கு எச்சரிக்கை விடுத்தார்கள் இந்த நிலையில் அது குறித்து பல சர்ச்சைகள் எழந்ததால் அனிகா சுரேந்திரன் அவர்களுக்கு பட வாய்ப்பு குறைந்தது.

அதனால் மன வருத்தத்தில் இருக்கும் அனிகா சுரேந்திரன் சமூக வலைதளத்தை ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த வீடியோவில்.  என்னை தவறாக சித்தரித்து வீடியோவை வெளியிட்டது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது அந்த வீடியோவை யாராவது யாருக்காவது ஷேர் செய்து இருந்தால் உடனடியாக அந்த பதிவை ரிப்போர்ட் செய்யவும் என கேட்டுள்ளார்.

ஹீரோயின் ஆசையில் மண் விழுந்ததால் இதை யார் செய்தார்கள் அவர்கள் மீது கொலை காண்டில் இருக்கிறார் அனிகா சுரேந்திரன்.

Leave a Comment