வருடங்கள் கடந்தாலும் இது மட்டும் மாறவில்லை..! கமலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த ஆண்ட்ரியா..!

சமீபத்தில் சென்னையில் விருது விழா ஒன்று நடைபெற்றது அதில் பல்வேறு திரைப்பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் அதுமட்டுமில்லாமல் இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் கூட பலர் கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இவ்வாறு பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் நடிகை சன்னிலியோன் மேடையில் குத்தாட்டம் போட்டதை யாராலும் மறக்க முடியாது. இது ஒரு பக்கம் இருக்க இந்த நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா விற்கு பெஸ்ட் சிங்கர் என்ற அவார்டு வழங்கப்பட்டது.

இவ்வாறு அந்த விருது விழாவிற்கு வந்த நடிகை ஆண்ட்ரியா அவர்கள் பேன்சி சேலைகள் மிகவும் அழகாகவும் தகதகவென்று காணப்பட்டார் அப்பொழுது அவர் புஷ்பா திரைப்படத்தில் பாடிய ஊ சொல்றியா மாமா என்ற பாடலை பாடி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி னார்.

மேலும் சமீபத்தில் அவர் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பத்து வருடத்திற்கு முன்பாக விஸ்வரூபம் படத்தின் புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமில்லாமல் 2013ஆம் ஆண்டு விஸ்வரூபம் திரைப்படத்தின் விழாவின் பொழுதும் நான் இதேபோன்ற சேலையில் தான் இருந்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பத்து வருடங்களுக்கு முன்பாக கட்டிய சேலையில் மீண்டும் இந்த விருதைப் பெற்றுக் கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தில் நான் கமலுடன் நின்று கொண்டிருக்கிறேன் அவை எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

andriya-3
andriya-3

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது பிசாசு இரண்டாம் பாகத்தில் மிக விறுவிறுப்பாக நடித்து முடித்துள்ளார் இவ்வாறு உருவான இந்த திரைப்படம் மிக விரைவில் ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறது.

andriya-3
andriya-3

Leave a Comment