வெறும் உள்ளாடையுடன் கடலுக்கு நடுவில் காற்று வாங்கும் ஆண்ட்ரியா.! இவருக்கு என்னமோ ஆயிடுச்சு.

தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா இதனைதொடர்ந்து இவர் நடிகர் கார்த்தி,பார்த்திபன்,ரீமாசென் போன்ற பலரும் நடித்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தார்.

மேலும் அரண்மனை-2,விஸ்வரூபம்,வடசென்னை போன்ற பல திரைப்படங்களில் நடித்து மக்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கியது மட்டுமல்லாமல் தமிழில் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கை பற்றியும் நடித்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு தோழியாக நடித்திருந்தார்.

ஆண்ட்ரியா அவ்வப்போது தனது புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் மேலும் இவர் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு இரண்டாம் பாகத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமீபகாலமாகவே நடிகை ஆண்ட்ரியாவின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது நடிகை ஆண்ட்ரியா கடலுக்கு நடுவில் உல்லாசமாக வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு காற்று வாங்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.சமீபத்தில் தான் நடிகை ஆண்ட்ரியா மாலத்தீவிற்கு சென்ற பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து கடலுக்கு நடுவில் தனது வாழைத்தண்டு போல் இருக்கும் கால்களை தூக்கி புகைப்படம் எடுத்துள்ளார் இதனைபார்த்த ரசிகர்கள் பலரும் வெள்ளை கலர் உள்ளாடை உங்களுக்கு மிகவும் அழகாக இருக்கிறது என கேவலமாக கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment