அந்த மாதிரி மாத்திரை.. மயங்கி விழுந்த தொகுப்பாளனி.. கடவுள் போல் வந்து நடிகரின் மானத்தைக் காப்பாற்றிய நடிகை..

gossips : பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர்தான் ஒல்லி தொகுப்பாளனி இவர் தற்பொழுது ஒரு சில திரைப்படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். பொதுவாக தொகுப்பாளினி என்றால் நுனி நாக்கில் இங்கிலீஷில் பேசி பீட்டர் விடுவார்கள் ஆனால் இவர் தமிழில் பேசி தன்னுடைய சிரிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அதேபோல் எந்த டாப் நடிகர் நடிகைகள் வந்தாலும் இந்த தொகுப்பாளினியை பார்த்தவுடன் இவர் தானே ஓகே என நினைக்கும் அளவிற்கு எதார்த்தமாக பேசக்கூடிய ஒருவராக இருந்தார் அதனால் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் பிடித்த மாணவராக இருந்தார். இதனால் ஒல்லி நடிகருடன் பழக்கம் ஏற்பட்டது இதனால் பெரும் பஞ்சாயத்து ஏற்பட்டது இந்த பஞ்சாயத்தால் சின்ன திரையில் இவருக்கு இருந்த நல்ல பெயர் கெட்டுப் போனது.

Biggboss 7 : இந்த வாரம் குறைந்த ஓட்டுகளை வாங்கி வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா.?

அப்படியே அந்த தொகுப்பாளினி பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் விட்ட குறை தொட்ட குறை என திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய காதலை தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தார் இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் ஒல்லி தொகுப்பாளனி தற்பொழுது யாருக்கும் தெரியாமல் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

திருமணத்தை கிராண்டாக செய்தால் தானே பிரச்சனை ஒருவேளை பிரச்சனை ஏற்பட்டு மீண்டும் கணவரைப் பிரியன் இருந்தால் மீண்டும் பெரிய பிரச்சினையாகிவிடும் என்பதால் கணவரிடம் ஏதேதோ சாக்கு சொல்லி கல்யாணத்தை சிம்பிளாக செய்து கொண்டார் அந்த தொகுப்பாளனி. திருமணத்திற்குப் பிறகு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை சொல்லிவிட்டு சின்னத்திரையில் இருந்து விலகி எங்கே சென்றார் என்று தெரியவில்லை.

சினிமாவுக்காக தன்னை அர்ப்பணித்த விஜயகாந்த்.. இரட்டை வேடத்தில் நடித்த படங்கள் எத்தனை தெரியுமா.?

ஆனால் கணவரை சம்பாதித்து கொட்ட ஒல்லி தொகுப்பாளினி ஆண் நண்பர்களுடன் இணைந்து பார்ட்டி பார்ட்டி என அலைந்து கொண்டிருக்கிறார். அப்படி அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருக்கும் இவர் படுக்கை அறை சமாச்சாரத்தில் சும்மா கில்லியாக இருக்க வேண்டும் என்பதற்காக விவகாரமான மாத்திரையை பயன்படுத்தி உள்ளதாக கூறுகிறார்கள்.

அப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் நைட் பார்ட்டிக்கு வாட்ட சாட்டமான நடிகருடன் சென்று இருக்கிறார் அப்பொழுது கசமுசா விவகாரத்திற்காக பயன்படுத்த மாத்திரையை பயன்படுத்தி உள்ளார். ஏற்கனவே பார்ட்டிகளில் அடித்த சரக்கு கசமுசா மாத்திரை என அனைத்தும் ஓவர் டோஸ் ஆக மாறி அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார் எங்கே வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என வாட்டசாட்டமான நடிகர் டாக்டர் நடிகைக்கே போன் போட்டு விஷயத்தை கூறி உதவி கேட்டுள்ளார்.

என்னை வளர்த்து விட்டவர் இன்று இல்லை.. எனக்கு இது ஒரு துக்கமான நாள் – கண்கலங்கிய சரத்குமார்

டாக்டர் நடிகை கொடுத்த அறிவுரை பேரில் அவருடைய மருத்துவமனையிலேயே யாருக்கும் தெரியாமல் சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு சுய நினைவுக்கு திரும்பினார் இந்த விவகாரம் டாக்டர் நடிகை மூலமாகவே சின்னத்திரை வட்டாரத்தில் தெரிய வந்துள்ளது.