ஆனந்தம் சீரியலில் நடித்து வந்த பிறந்தவா இது.! அவருக்கு இவ்வளவு பெரிய மகனா வியக்கும் ரசிகர்கள்

பொதுவாக பிரபலம் அடைய வேண்டும் என்றால் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை செய்தால் தான் பிரபலம் அடைய முடியும். அப்படி பிரபலம் அடைந்து விட்டால் அவர்களை மட்டுமல்லாமல் அவர்களின் உறவினர்களையும் குழந்தைகளும் பிரபலமடைந்து விடுகிறார்கள். இப்படி சின்ன திரை முதல் வெள்ளித்திரை வரை பல பிரபலங்கள் பிரபலம் அடைந்துள்ளார்.

அந்த வரிசையில் சின்னத்திரையில் இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை பிருந்தா தாஸ் இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்தன ஆனந்தம் என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் இவருக்கு தற்போது கிஷான் தாஸ் என்ற மகன் இருக்கிறார் பிருந்தா பரதநாட்டியத்தில் கைதேர்ந்தவர் என்றே கூறலாம் அந்த அளவு பரதநாட்டியத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

இவரின் பரதநாட்டியத்தை பார்த்து டிடி மெட்ரோ சேனலில்  நம் குடும்பம் என்ற தொடரில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது என்று சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதேபோல் இவர் நடித்த ஆனந்தம் சீரியல் ஐந்து வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டது. இந்தநிலையில் பிருந்தாவின் மகனுக்கு 21 வயது ஆகிவிட்டது இவர் யூடியூப் சேனல் ஒன்றில் பிரபலமாக இருந்து வருகிறார்.

இவர் தற்பொழுது பறந்து செல்லவா என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார் அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு வெளியான ஏசியன் பெயிண்ட் விளம்பரத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் இவருடைய சமூக வலைத்தளத்தை காண நேர்ந்தது அந்த சமூக வலைத்தளத்தில் இவரின் தற்போதைய புகைப்படங்கள் இருந்துள்ளன அதை பார்த்து பலரும் வியக்கும் படி அமைந்துள்ளது ஏனென்றால் பிருந்தா சிங்கிளாக தனது மகனை வளர்த்துள்ளார் இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய மகன் ஒரு நடிகராக வேண்டும் என முயற்சி செய்து வருகிறார் எனக் கூறினார்.

Leave a Comment