கேவலம் பட வாய்ப்புக்காக தனது மனைவியையே தயாரிப்பாளருக்கு விருந்தாக்கிய நடிகர்..? தனது வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய பிரபலங்களால் தனி மரமாக நிற்கும் நடிகை…

நடிகை என்றாலே வெளி உலகத்திற்கு தான் ஆஹா ஓஹோ என புகழ்வார்கள் ஆனால் சினிமா உலகத்தில் உள்ளே சென்று பார்த்தல் அவர்கள் படும் கஷ்டம் கண்ணீரை வரவழைக்கும் பல டார்ச்சர்களை சந்தித்து வருகிறார்கள் பல நடிகைகள். சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் படுக்கைக்கு வர வேண்டும் என வக்கிர புத்தி கொண்ட பிரபலங்களும் இருக்கிறார்கள். வெளியே பெரிய மனுஷன் என வெள்ளையும் சொல்லையமாக தெரிவார்கள் ஆனால் உள்ளுக்குள் சாக்கடை போல் நடந்து கொள்வார்கள்.

ஆனால் இவர்களை தான் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறோம். இப்படி பல நடிகைகள் பாதிக்கப்பட்டு இருப்பதை நாம் சமீப காலமாக பார்த்து வருகிறோம்  அந்த வகையில் பிரபல நடிகை இவர்களின் தொல்லை தாங்காமல் அவதிப்பட்டு வருகிறார் அவரின் கதை பலருக்கு கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற கனவுடன் தான் கால் தடம் பதிக்கிறார்கள் ஆனால் சினிமாவுக்குள் நுழைவதற்கு அட்ஜஸ்ட்மென்ட் என்ற பூட்டு இருந்து வருகிறது. இதை திறந்தால் மட்டுமே சினிமாவுக்குள் நுழைய முடியும் என்ற கால கட்டாயம் இருந்து வருகிறது அதனால் நடிகைகளுக்கு வேறு வழியே கிடையாது அப்படிதான் இந்த நடிகைக்கும் ஒரு இக்காட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது தன்னுடைய பொருளாதார நிலைமையை சமாளிப்பதற்காகவே வேறு வழி இல்லாமல் பலரின் ஆசைக்கு இணங்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆனால் இவரின் இந்த நிலையை பார்த்த பல பிரபலங்கள் இவர் வாழ்க்கையில் சடுகுடு விளையாடினார்கள் ஒரு ஐட்டம் டான்சராக பிரபலமாக வந்த இவரை முன்னணி நடிகர்கள் முதல் காமெடி நடிகர்கள் வரை கசக்கி பிழிந்து விட்டார்கள். அப்படிதான் பிரபல இயக்குனர் ஒருவரும் அவருடைய நெருங்கிய நண்பர் அந்த நடிகையின் மீது கண்ணை வைத்துள்ளார்கள் முதலில் அவரின் ஆசைக்கு மறுத்த அந்த நடிகையை கட்டாயப்படுத்தி தங்களுடைய வக்கிர பூத்தியை தீர்த்துக் கொண்டார்கள்.

இப்படியே தொடர்கதையாக போவதால் சினிமாவை வேண்டாம் என வெறுத்து ஒதுங்கி நின்றார் பின்பு தான் காதலித்து வந்த நபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். ஆனால் இந்த வக்கிர புத்தி காரர்கள் அவரை விடுவதாக தெரியவில்லை. தான் திருமணம் செய்து கொண்ட கணவர் ஓரிரு திரைப்படங்களில் நடித்து வந்திருந்தார். அவரை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வக்கிர புத்திகாரர்கள் அவர் மூலம் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற ஆரம்பித்தார்கள்.

அப்படிதான் நடிகையின் கணவருக்கு வாய்ப்பு வேண்டும் என்பதற்காக அந்த நடிகரே தன் மனைவி என்று கூட பார்க்காமல் பிரபல தயாரிப்பாளரிடம் போய்ட்டு வா என கூறி இருக்கிறார் ஆனால் அந்த நடிகையோ முடியாது என மறுத்துள்ளார். இதனால் தினம் சித்திரவதை நடந்துள்ளது இதனால் வெறுத்துப் போன அந்த நடிகை தற்பொழுது கணவரை பிரிந்து தனிமரமாக நிற்கிறார்.

ஒரு காலகட்டத்தில் ஐட்டம் டான்சராக மிகவும் பிசியாக இருந்த இந்த நடிகை தற்பொழுது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு அட்ரஸ் தெரியாமல் இருந்து வருகிறார். இப்படி சினிமாவில் நடிக்க வரும் இளம் நடிகைகளுக்கும் இது போல் தொல்லை நீடித்து வருகிறது இதையெல்லாம் சினிமாவில் இருப்பவர்கள் எப்படி தடுக்க போகிறார்கள். நடிகைகளின் நிலைமையை எப்பொழுதுதான் புரிந்து கொள்ளப் போகிறார்கள் என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

Leave a Comment