உதவி கேட்டு சென்ற 8 வயது சிறுமிக்கி நடந்த சோகம்.! 8 பேர் என்ன செய்தனர் தெரியுமா.?

சமீப காலமாக பாலியல் அட்டூழியம் தலை விரித்து ஆடுகிறது அன்னை தடுக்க போலீசார் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் வந்தாலும் சில சமூக அக்கறை இல்லாதவர்கள்  இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.லாக்டாவுன் காலத்திலாவது குற்றங்கள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தான் உச்சம் பெற்றுள்ளது என்றே கூற வேண்டும் தற்போது பல குற்றங்கள் நடந்து வருகின்றன

அந்த வகையில் 8 வயது சிறுமியை 4 தாத்தாகள் உட்பட 8 பேர் பாலியல் அட்டூழியம் செய்துள்ளனர் இச்செய்தி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் கன்னியாகுமரியில் நடந்து உள்ளது கன்னியாகுமரியில் தேங்காய் பட்டினத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி அவருக்கு மனைவி மற்றும் குழந்தை( 8 வயது ) ஆகியோர் இருக்கின்றனர் இவர் ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் வேலைக்கு போக முடியாத சூழல் பட்டதால் அன்றாட உணவிற்கே தள்ளாடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த 8 வயது சிறுமி அதே தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று உதவி கேட்பது வழக்கம் உதவி கேட்கும் பொழுது சிறுமிக்கு உதவது போல கூறி அவரை பாலியல் தொல்லைகள் கொடுத்து உள்ளனர் 8 பேர். இச்சம்பவத்தை தனது அப்பாவிடம் அழுதபடி சொல்லியுள்ளது அந்த குழந்தை உடனே அவரது அப்பா ஒரு ஆடியோவில் பேசவைத்து ஆதாரமாக எடுத்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி உள்ளார் இதனையடுத்து  விரைந்துவந்த போலீசார் அவர்கள் நடவடிக்கை எடுத்தபொழுது பல அதிர்ச்சியுட்டும் செய்திகள் வெளிவந்து உள்ளது.

இவர்கள் 8 பேரில் 4 பேர் தாத்தாக்கள் என்பதும் 72 வயதான முகம்மது நூகு, 53 வயதான ஜாஹிர் ஹுசைன், 66 வயதான அப்துல் ஜாபர், 52 வயது சகாய தாசன் ஆக்கியவர்கள் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் 2 சிறுவர்கள் (15 வயது ) உட்பட 8 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் அந்த இரண்டு சிறுவர்களையும் போக்சோவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். கூண்டோடு தாத்தாகள் முதல் சிறுவர்கள் வரை கைதாகியுள்ளனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment