ஒரு குழந்தைக்கு தாய் ஆனாலும் தகதகன்னு இருக்கும் எமி ஜாக்சன்.! இப்படி ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் அசரடித்துவிட்டாரே ரசிகர்களை..

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மதராசபட்டினம், இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன், இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் இவரின் முதல் திரைப்படமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தது.

ஆனால் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அதனால் மிக வேகமாக சினிமாவில் முன்னணி நடிகைகளின் இடத்தை பிடித்தார், மேலும் இவர் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ரஜினி, விக்ரம் என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர்.

இவர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் தன்னை பிரபல பலப்படுத்திக் கொள்ள நினைத்தார், அதனால் பல மொழிகளிலும் நடித்து வந்தார், இவர் கடைசியாக ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை அதனால் மீண்டும் தனது சொந்த நாட்டுக்கே சென்றார்.

amyjackson

பின்பு எமிஜாக்சன் தன்னுடைய காதலருடன் கெட் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தார், அதன் பிறகு இவர்களுக்கு திடீரென திருமணம் நடைபெற்றது இந்த தம்பதிகளுக்கு தற்பொழுது ஒரு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்தும் எமி ஜாக்சன் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இவர் பதிவிடும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாய் ஆனாலும் இன்னும் அப்படியே அழகு இருக்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்தார்கள். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

amyjackson

இந்த ஒரே ஒரு புகைப்படத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் மீண்டும் தனது பக்கம் இழுத்துவிட்டார் இதோ அந்த புகைப்படம்.

amyjackson

Leave a Comment

Exit mobile version