பண்ணு போல் உள்ள கன்னத்தில் கை வைத்து ரசிகர்களை சுண்டி இழுத்த அமிர்தா ஐயர்.! வைரலாகும் புகைப்படம்.

பத்மயோகம் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை ஆரபித்தார் அமிர்தா ஐயர். பின்னர் தெனாலிராமன் என்ற நகைச்சுவையான திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அமிர்தா ஐயரின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட  திரைப்படம் என்னவென்றால் அது படைவீரன் மற்றும் பிகில் இந்த இரண்டு திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானார்.

அதுமட்டுமல்லாமல் குறுகிய காலகட்டத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் மற்ற நடிகைகள் பட வாய்ப்புக்காக தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியேறுவது போல் கன்னத்தில் கை வைத்து போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

amritha
amritha

Leave a Comment