ரஜினி படங்களுக்கு இசையமைப்பது தான் – மிக கொடுமையானது ஏ. ஆர். ரகுமான் வெளிப்படை.

இந்திய அளவில் பல்வேறு நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தற்போது தவிர்க்கமுடியாத இசையமைப்பாளராக உருமாறி உள்ளவர் ஏ ஆர் ரகுமான் சிறந்த படங்களுக்கு சிறந்த பாடல்களையும்,  பின்னணி இசையையும்  சிறப்பாக அமைத்து ஓடி கொண்டு இவருக்கு பல்வேறு விருதுகளை கொடுத்து கௌரவித்துள்ளது இந்திய அரசு.

இதுவரை ஏ. ஆர். ரகுமான் கோல்டன் குளோப் விருது, தேசிய திரைப்பட விருது, ஆஸ்கார் விருது, பத்ம பூஷன் விருது என இவர் பல விருதுகளுக்கு சொந்தக்காரராக  இருக்கிறார். தற்போது கூட டாப் நடிகர்கள் இசையமைப்பாளர் மாஸ் காட்டி வருகிறார் ரகுமான். இன்றைய நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பழம் பல்வேறு விதமான கேள்விகள் ஒன்றாக ரஜினி கமல் போன்ற   டாப் நடிகர்கள் இசையமைத்து வருகிறார்கள் என கேட்டனர்.

பேசிய ஏ ஆர் ரகுமான்  அது ஒரு  நரக வேதனை என பதிலளித்தார். இச்செய்தி பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது அதற்கான காரணத்தையும் ஏ ஆர் ரகுமான் கூறினார் 90 காலகட்டங்களில் ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றுவது மிக கடினமான ஒன்றாக இருந்தது மார்ச் மாதத்தில் துவங்கப்படும் படங்கள் அந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்படும்.

rahman-and-rajini
rahman-and-rajini

காலம் குறைவாக இருப்பதால் பின்னணி இசையையும் பாடல்களையும் விரைவில் செய்து தரும்படி தன்னை வற்புறுத்துவார்கள் இருப்பினும் அதனை கேட்டு கொண்டு செயல்படுவேன் அடிக்கடி நான் இருக்கும் ஏரியாவில் பவர் கட்டா கும் இருப்பினும் ஜெனரேட்டர் உதவியுடன் இரவு நேரங்களில் கடினமாக உழைத்து.

அதைக் கொடுப்பேன் என கூறினார் மற்ற படங்களை காட்டிலும் ரஜினிகாந்த் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதாயிற்று சில நேரங்களில் அது என் மீது எரிச்சலையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியதாகவும் கூறினார் ஆர் ரகுமான்.

Leave a Comment