திடீரென சினிமாவில் இருந்து விலகி வேறொரு பாதையை தேடிக்கொண்ட அமலாபால்.! என்ன மேடம் கடைசில இப்படி பண்ணிட்டீங்க…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை அமலாபால் அவர்கள் தற்போது சினிமாவில் இருந்து விலகி வேறொரு பாதையை தேர்ந்தெடுத்து சென்று உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் முகம் சுளிக்க வைத்து நடிகை அமலாபால் அடுத்த படத்தில் தனக்கான அங்கீகாரத்தை பிடித்துக்கொண்டார் அப்படி முதலில் இவர் நடிப்பில் வெளியான சிந்து சமவெளி ரசிகர்களின் மத்தியில் முகம் சுளிக்கும் வகையில் இருந்த நிலையில் அடுத்ததாக வெளியான மைனா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் நடிகை அமலா பால் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை அமலா பால் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தனுஷ், உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நடிகை அமலாபால் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு தற்போது ஒண்டிக்கட்டையாக இருந்து வரும் நடிகை அமலா பால் சினிமாவில் நடித்தது போதும் என்று சினிமாவை விட்டு விலகி விட்டார். இந்த நிலையில் நடிகை அமலா பால் சமீபத்தில் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த அடுத்த மறுநாள் சாமி தரிசனம் செய்ய சென்று இருக்கிறார்.

மன நிம்மதிக்காக தற்போது கோவில் கோவிலாக சுற்றி வரும் நடிகை அமலா பால் தற்போது ஒரு கோவிலின் ஆசிரமத்தில் தங்கிவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மன நிம்மதிக்காக நடிகை அமலா பால் சினிமாவை விட்டு விலகி விட்டதாக கூறப்படுகிறது இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment