மோசமான உடையில் கடற்கரையில் தலைகிழாக நிக்கும் அமலாபால்!! வைரலாகும் புகைப்படம்.

Actress Amalapaul on the beach photo: ஆடை படத்தில் சர்ச்சையில் சிக்கிய அமலாபால் அதனைத் தொடர்ந்து சர்ச்சையிலேயே சிக்கிக் கொண்டுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் முதல் திருமணம் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக இணையதளத்தில் போட்டோ ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது. ஆனால் அமலாபாலோ நான் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் இவர் பாடகர் பவனிந்தர் சிங்க என்பவரை காதலிப்பதாக முன்னரே அறிவித்திருந்தார். அதனைதொடர்ந்து திருமணமாகி உதட்டில் முத்தம் கொடுப்பது போல புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அமலாபால் தற்போது அந்த புகைப்படத்தை  பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை. மேலும் சமீபகாலமாக இவர் சமூக வலைத்தளத்தில் மழையை ரசிப்பது போன்ற வீடியோவையும் மற்றும் தனது புகைப்படங்களையும் பதிவிட்டு வருதே வழக்கமாக கொண்டிருந்தார்.

அதனைத்தொடர்ந்து தற்போது அவர் கடற்கரையில் தலைகீழாக நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த புகைபடத்தில் அரைக்குறை ஆடையுடன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  மேலும் உலகத்தை தான் தலைகீழாக பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு ரசிகர்கள் உலகமே கொரோனாவால் தலைகீழாக தான் இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

amala-paul
amala-paul

Leave a Comment