நீச்சல் உடையில் படகை பிடித்தவாறு கடற்கரையில் நின்று போஸ் கொடுத்த அமலா பால்.! உற்று உற்று பார்க்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால் அந்த திரைப்படத்தில் விமர்சனங்களை சந்தித்தாலும் இளசுகளை வெகுவாக கவர்ந்துவிட்டது அந்த திரைப்படம்.  அதன் பிறகு அமலாபால் மைனா என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த இளசுகள் மனதிலும் இடம்பிடித்தார்.

அந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை அமலாபால் அடைந்தார், அமலாபால் ஏ எல் விஜய் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய தலைவா திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

அந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அமலாபால் மற்றும் இயக்குனர் ஏ எல் விஜய் இருவரும் காதலித்தார்கள், அதன்பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் ஆனால் இவர்களின் திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை.  இருவரும் குறுகிய காலத்திலேயே மனமொத்த விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

விவாதத்திற்குப் பிறகு அமலாபால் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்,  அதேபோல் இயக்குனர் ஏஎல் விஜய் டாக்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அமலாபால் எப்படியாவது சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்தால் அதனால் அவர் ஆடை என்ற திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து சர்ச்சையை கிளப்பினார்.

சர்ச்சையை உருவாக்கி நாளும் பல நடிகர் மற்றும் நடிகைகள் மிகவும் தைரியமாக நடித்துள்ளார் எனப் பாராட்டினார்கள்.  இந்த நிலையில் அமலாபால் தற்போது அதோ அந்த பறவை போல என்ற திரைப்படத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

அப்படியே இருக்கும் வகையில் அமலாபால் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது அமலாபாலின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் நீச்சலுடையில் அமலாபால் படகை பிடித்தவரூ போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

amalapaul
amalapaul

Leave a Comment