மீண்டும் சீரியலில் குதிக்கும் ஆல்யா மானசா..! வயிற்றில் புளி கரைக்க விஜய் டிவி..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த ஒவ்வொரு சீரியல்களிலும் ஒவ்வொரு கதாநாயகி இருப்பார்கள் அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலின் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை தான் ஆலியா மானசா.

இவ்வாறு பிரபலமான தமிழ் நடிகை இந்த சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மேலும் நமது நடிகை அதே சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுடைய திருமணத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கையின் மூலம் அதை சரிகட்டும் வகையில் வாழ்ந்து காட்டி வருகிறார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளார்கள் அந்த வகையில் குழந்தை பெற்ற காரணத்தின் மூலமாக நமது நடிகை சீரியலில் இருந்து விலக வேண்டிய ஆயிற்று அந்த வகையில் வெகு நாளாக சீரியலில் முகம் காட்டாமல் இருந்து வருகிறார் ஆலியா மானசா.

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தன்னுடைய உடல் எடை அழகில் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் தீராத உடற்பயிற்சி செய்து வருகிறாராம் இதற்கான காரணம் என்னவென்றால் அவர் மீண்டும் சீரியலில் களமிறங்க உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

அது மட்டும் இல்லாமல் இவருடைய கணவர் சஞ்சீவ் என்பவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இந்நிலையில் தற்பொழுது  ஆலியா மானசா தன்னுடைய கணவனுடன் சன் டிவியில் ஒரு புதிய சீரியலில் நடித்த காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே விஜய் டிவியின் டிஆர்பி கயல் சீரியல் மூலமாக பரிதவித்து கிடைக்கிறது இந்நிலையில் இருவரும் சன் டிவியில் ஒரு புதிய சீரியலில் நடித்தால் இனி என்ன ஆகும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் கண்டிப்பாக விஜய் டிவிக்கு அப்பு தான்.

Leave a Comment