அழகில் அம்மாவை உரித்து வைத்திருக்கும் ஆலியா மானசாவின் குழந்தையை பார்த்து உள்ளீர்களா.! இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்

நடிகைகளுக்கு இணையாக சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு ரசிகர் கூட்டம் அதிகரித்து வருகிறது, அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ஷெண்பா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் ஆல்யா மானசா.

இவர் சீரியல் மட்டுமல்லாமல் நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர், பின்பு தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் ஆரம்பத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சினிமா உலகத்திற்கு அறிமுகமானர்.

சஞ்சீவ் ஆல்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் இது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது, தற்பொழுது இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது அந்த பெண் குழந்தையின் புகைப்படத்தை ஆலியா மானசா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்ற வைரலாகி வருகிறது இதைப்பார்த்த ரசிகர்கள் அம்மாவை உரித்து வைத்து உள்ளார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

alya_manasa
alya_manasa

Leave a Comment