ஆளவந்தான் கடனையே தளபதி படத்தை வைத்து தான் அடைத்தேன் ஆனால் விஜய் படத்தை பிளாப்ன்னு சொல்றாங்கள்.!

முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் என்ற குறளுக்கு ஏற்ப சினிமா துறையில் ஆரம்ப காலகட்டத்தில் பிரபல முன்னணி நடிகர்களின் படத்தை தயாரித்து பல கோடி நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் தான் கலைப்புலி எஸ் தாணு இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல திரைப்படங்களை தயாரித்த போது அவருக்கு பல கோடி வரை நஷ்டம் அடைந்தது.

ஆனால் இவர் சமீபகாலமாக தயாரிக்கும் எல்லா திரைப்படங்களும் மற்ற தயாரிப்பாளர்கள் இவரைப் பார்த்து பொறாமை படும் அளவிற்கு இவரது திரைப்படங்கள் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

மேலும் இவர் ஆரம்ப காலகட்டத்தில் படங்களை தயாரிக்கும் பொழுது கமல் கூட்டணியில் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்த திரைப்படம்தான் ஆளவந்தான் ஆனால் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது முதல் காட்சி கூட தாண்டாத திரைப்படமாக இவருக்கு பெயரை வாங்கித் தந்து விட்டது.

அதனால் இவர் அப்பொழுது பல கோடி நஷ்டம் அடைந்தார் ஆனால் அதை எல்லாம் அடைத்து விட்டேன் என்று கூறி ஒரு பிரபல பத்திரிக்கைக்கு இவர் பேட்டி அளித்துள்ளார் ஆம் ஆளவந்தான் திரைப்படத்தில் வந்த கடனை எல்லாம் நான் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படத்தில் எடுத்து அடைத்து விட்டேன் என ஓப்பனாக பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்துள்ளார் கலைபுலி எஸ் தாணு.

மேலும் சச்சின் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை திரையரங்குகளில் பெறவில்லை என்றாலும் அதை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு அதிகம் மக்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி தற்போது வரை வருகிறார்கள்.

vijay
vijay

சச்சின் திரைப்படம் தொலைக்காட்சியில் சென்னையில் ஒளிபரப்பான போது 65 லட்சம் முதல் வசூல் செய்ததாம்.

Leave a Comment