ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட்டிர்க்காக காத்திருக்கும் ரசிகர்களுக்காக தீ பறக்க வெளியான புதிய தகவல்.!

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலிலும் லாபம் பார்த்தது. இதனை அடுத்து நடிகர் அஜித் அவர்கள் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தினை இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்க இருக்கிறார் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் விக்னேஷ் சிவன் எழுதிய கதை பிடிக்காததால் லைக்கா நிறுவனம் விக்னேஷ் சிவனை தூக்கிவிட்டு மகிழ் திருமேனியை களம் இறக்கி இருக்கிறது.

தடம் படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமான மகிழ்ச்சி திருமேனி அவர்கள் ஏகே 62 திரைப்படத்தை இயக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது ஏகே 62 திரைப்படத்திலிருந்து பல தகவல்கள் வெளியானாலும் அது எதுவும் அறிவிக்கப்படாத தகவலாக வெளியாகி இருக்கிறது அது மட்டுமல்லாமல் சில வதந்திகளும் பரவி வந்தது.

தற்போது ஒரு புதிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இத்தனை நாட்களாக ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட்டிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு தீ பறக்க வெளியான ஒரு அப்டேட் ரசிகர்களை குளிர வைத்திருக்கிறது.

அதாவது ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் இன்று முதல் அடுத்த வாரத்திற்குள் அப்டேட் வெளியாகும் என கூறப்படுகிறது இதை லைக்காவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் மகிழ் திருமணி அவர்கள் இந்த படத்தின் கதையை முழுமையாக முடித்து விட்டாராம். மேலும் முழு கதையை முடித்தவுடன் லைக்கா நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் இந்த படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட் ஒரு டைட்டில் அப்டேட்டாக தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது அந்த டைட்டில் அப்டேட் ஒரு வெறித்தனமான அப்டேட்டாக வெளியாகும் எனவும் கூறப்படுகிறது இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Leave a Comment