சாதாரண பிரச்சினைக்கே ஒரு நடிகருடன் நடிக்காமல், பேசாமல் 19 வருடங்கள் இருக்கும் “அஜித்” – அந்த பிரபலம் யார் தெரியுமா.?.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் அஜித் சமீப காலமாக நல்ல படங்களை கொடுத்து வருவதால் அவரது மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்ப கூட ஹச்  வினோத்துடன் கைகோர்த்து  அஜித் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படமும் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. சினிமா உலகில் அஜித் இப்படி ஓடிக்கொண்டு இருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் இவர் பல பிரச்சனைகளையும் அவமானத்தையும் சந்தித்து தான் உள்ளார். தனக்கு பிரச்சனையை கொடுத்தவர்களுடன் எப்போதும் விலகி இருப்பதையும் காலம்காலமாக வைத்திருக்கிறார்.

அஜீத் அந்தவகையில் 1988ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் எழில் இயக்கத்தில் வெளியாகிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ராஜா இந்த படத்தில் இவருடன் கைகோர்த்து வையாபுரி, வடிவேலு, ஜோதிகா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து இருந்தனர். இந்தப் படத்தில் அஜீத் வடிவேலு வரும் காட்சிகள் சிறப்பாக இருந்தன.

இப்படி இருந்தாலும் ராஜா படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே ஒரு பிரச்சனை நிலவியது அதன்பின் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் எழில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அஜீத் வடிவேலு பற்றியும் கூறி உள்ளார் ராஜா படப்பிடிப்பின்போது இருவருக்கும் சாதாரண பிரச்சினைதான் இருந்தது.

ஆனால் அப்பொழுது படம் பிடிக்கும் வேலையில் நான் இருந்தேன் எனக்கு தெரிந்தவரையில் இருவருக்கும் இடையே சாதாரண பிரச்சினைதான் இருக்கும் என பேசி உள்ளார். சாதாரண பிரச்சனையாக இருந்தாலும் அஜித்தை அதன்பிறகு வடிவேலுடன் இணைந்து படங்களில் நடிக்கவில்லை அதாவது 19 வருடங்கள் ஆகியும் இன்னும் இணையவில்லை என்பதுதான் ஹைலைட்.

Leave a Comment