தந்தையின் மறைவுக்கு பிறகு அஜித் எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம்

தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி விஜயின் வாரிசு படத்துடன் போட்டி போட்டு வெற்றி கண்டது துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பேங்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக காட்டியது.

ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதன் காரணமாக இந்த படம் அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக 230 கோடி அசத்தியது. துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க நடிகர் அஜித்குமார் லைகா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து தனது 62வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி தயாரிக்க இருக்கிறார். ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை.  மேலும் இந்தப் படத்தின் சூட்டிங் எப்போது என்பது குறித்தும் இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை.  இந்த படம் தாமதமாகுவதற்கு சில காரணங்கள் மட்டும் வெளி வருகின்றன.

அதாவது இயக்குனர் மகிழ் திருமேனி  கதையை வலுவாக எழுதி வருகிறார் என சொல்லப்படுகிறது மறுபக்கம் நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் இயற்கை எழுதியதை எடுத்து ஒரு சில வாரங்கள் கடந்து போகட்டும் பிறகு சூட்டிங் வைத்துக்கொள்ளலாம் என படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் தந்தை மறைவுக்குப் பிறகு அஜித் பொது இடத்திற்கு வந்துள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கங்களில் வெளியாகி உள்ளது இதை பார்த்த ரசிகர்கள் அப்பாவின் மறைவிற்கு பிறகு ஆளே சற்று மாறிவிட்டார் எனக் கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ  நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment