வெளிநாட்டில் கணவனுடன் அஜால் குஜால்..! இந்த வயதில் குஷ்பூக்கு இப்படி ஒரு ரொமான்ஸா..?

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை குஷ்பூ இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல இயக்குனர் சுந்தர் சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். என்னதான் திருமணம் நடந்து பல்வேறு வருடங்கள் ஆனாலும் இன்று வரை இவர்கள் புது தம்பதிகள் போல தான் காட்சியளித்து வருகிறார்கள்.

நடிகை குஷ்பு அவர்கள் தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களாக வளம் வரும் ரஜினி கமல் போன்ற அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது அது மட்டும் இல்லாமல் கடந்த 2000 ஆண்டில் இயக்குனர் சுந்தர் சி அவர்கள் குஷ்பூவை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு இந்த திருமணத்திற்கு பிறகு இரண்டு மகள்களை பெற்றெடுத்த நடிகை குஷ்பு இன்றும் இளம் நடிகை போல காட்சி அளித்து வருகிறார் ஆனால் அவர்களுடைய மகள் கூட நடிகை குஷ்பூவுக்கு அக்கா தங்கை போல காணப்படுவது பலருக்கும் வியக்கத்தக்க விஷயமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் நமது நடிகை குஷ்புவிற்கு பிறந்தநாள் வந்த நிலையில் அதனை ரசிகர்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடியது மட்டும் இல்லாமல் அவரும் தன்னுடைய கணவருடன் வெளிநாட்டிற்கு சென்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய உள்ளார்.

மேலும் அப்பொழுது அவர்கள் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டுமின்றி அவற்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள் மேலும் இந்த புகைப்படங்கள் அனைத்துமே தற்பொழுது திருமணமான தம்பதிகள் போல மிகவும் ரொமான்டிக்காக இருக்கிறது என ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருவது மட்டுமில்லாமல் லைக் கமெண்ட் போன்றவை குவிந்த வண்ணம் இருக்கிறது மேலும் சுந்தர் சி இயக்கத்தில் குஷ்பூ தயாரிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம் தான் காபி வித் காதல் என்ற திரைப்படமாகும் இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

kushpo-3
kushpo-3

Leave a Comment