விவாகரத்தான உடனே இவருடைய ஆஃபீசுக்கு மட்டும் அடிக்கடி செல்லும் ஐஸ்வர்யா தனுஷ்.! கோபத்தில் கத்திய ரஜினி.. நடந்தது என்ன.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி இவர் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதனை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய மகள் இயக்கும் லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ரஜினி மிகவும் மோசமாக ஒரு சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை தொடர்ந்து 18 ஆண்டுகளாக இருவரும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்களுடைய 18 ஆண்டு கணவன் மனைவி வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவெடுத்து விட்டார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சென்னை ஹை கோர்ட்டில் விவாகரத்து அப்ளை செய்து இருக்கிறார். ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கும் ரஜினிகாந்திருக்கு இந்த தகவல் தெரியவே மேலும் அவரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இப்படி குடும்பம் சினிமா என இரண்டுத்தையும் சமாளித்து வரும் ரஜினிகாந்திற்கு மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் தான் கிடைத்தது.

அதாவது ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்துக்கு பிறகு தன்னுடைய திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அப்படி இவர் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படம் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடிக்கடி அனிருத் ஆபீஸ்க்கு சென்று வருகிறாராம்.

ஆனால் லால் சலாம் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இது தெரிந்த ரஜினிகாந்த் இனிமேல் அனிருத் ஆபீசுக்கு போகக்கூடாது அப்படியே போனாலும் இரவில் தங்கக்கூடாது என்று கண்டிஷன் போட்டு இருக்கிறாராம் அதுமட்டுமல்லாமல் பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருக்கிறாராம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் பேசி இருக்கிறார் என்பது குறிப்பிடக்கது.

Leave a Comment